Category : அரசியல்

அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் – அச்சிடும் பணிகள் நிறைவு.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ஆரம்ப அச்சிடும் பணிகள் அரசாங்க அச்சகத்தினால் பூர்த்தி செய்யப்பட்டு தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மற்றும் கட்டுப்பணம் தொடர்பான அச்சிடும் பணிகளை அரச அச்சகம் பூர்த்தி...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலில் போட்டி – ரணில் அதிரடி அறிவிப்பு.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்கான கட்டுப் பணத்தை ஏற்கனவே செலுத்திவிட்டதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். காலி மாநகர சபை மைதானத்தில் தற்போது இடம்பெற்று வரும் “ஒன்றாக வெல்வோம் –...
அரசியல்உள்நாடு

புத்தளத்தில் எழுச்சி மாநாடு – ஆர்ப்பாட்டத்திற்கு தடையுத்தரவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் புத்தளம் மாவட்டத்தில் எழுச்சி மாநாட்டை எதிர்த்து புத்தளம் நகரில் இன்று (27) நடத்தப்படவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு புத்தளம் மாவட்ட நீதிமன்றம் தடையுத்தரவு வழங்கியுள்ளது....
அரசியல்உள்நாடு

தயாசிறிக்கு சவால் விடுத்த மைத்திரி.

தயாசிறி ஜயசேகர உள்ளிட்ட குழுவினர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் செய்துள்ள ஒப்பந்தங்களை முடிந்தால் வெளியிடுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவுக்கு சவால் விடுத்துள்ளார். ஆகஸ்ட் 8ஆம் திகதி தயாசிறி...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் குறித்து சிறுபான்மை கட்சி தலைவர்களை சந்தித்த தொண்டமான்

சிறுபான்மை கட்சி தலைவர்களை கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து கலந்துரையாடல் மேற்கொண்டார். ஜனாதிபதி தேர்தல் குறித்து இதன் போது கருத்துக்கள் பரிமாறப்பட்டது. இக்கலந்துரையாடலில் ஸ்ரீலங்கா முஸ்லிம்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலுக்கு பொலிஸ்மா அதிபர் தேவையில்லை – மஹிந்த தேசப்பிரிய.

பொலிஸ் மா அதிபருக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டமையினால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்; “.....
அரசியல்உள்நாடு

அரசியலமைப்பு ஒரு சிலரின் சொத்தாக இருக்க இடமளிக்காமல், பாடசாலை மட்டத்திலிருந்து கற்பிக்கப்பட வேண்டும்.

ஜனநாயகம், அரசியலமைப்பு, நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றம் மற்றும் கொள்கை உருவாக்கம் பற்றிய முடிவுகள் எவ்வாறு எடுக்கப்படுகின்றன என்பதை பிள்ளைகள், மாணவச் செல்வங்கள் அறிந்திருக்க வேண்டும். இதற்கு அரசியலமைப்புச் சட்டத்தின் பிரதிகளை சகல பாடசாலை நூலகத்திற்கும்...
அரசியல்உள்நாடு

அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி – ஒன்றிணையுமாறு அழைப்பு விடுத்தார் ஜனாதிபதி ரணில்.

நாட்டின் பொருளாதாரத்தை சரியான பாதையில் வழிநடத்தும் பொருளாதார பரிமாற்ற சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஆதரவளித்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்தத் திட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு ஒன்றிணையுமாறு சகல...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் – இலங்கை தமிழரசு கட்சியின் அறிவிப்பு.

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதில்லை என இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது. எனினும் ஜனாதிபதி தேர்தலில் போடியிடும் பிரதான வேட்பாளர்களுடன் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்  தெரிவித்தார்....
அரசியல்உள்நாடு

முச்சக்கர வண்டியில் வந்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால.

சுதந்திர கட்சியின் ஆசன ஒருங்கிணைப்பாளர்களின் சந்திப்பு இன்று அத்துருகிரியவிலுள்ள விஜயதாச ராஜபக்ஷவின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முச்சக்கர வண்டியில் குறித்த இடத்திற்கு வருகை தந்திருந்தார்....