35 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 பேரில் 35 வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இடம்பெற்ற 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலில்...