Category : அரசியல்

அரசியல்உள்நாடு

கிழக்கு மாகாண ஆளுநராக ஜயந்தலால் ரத்னசேகர நியமனம்

editor
கிழக்கு மாகாண ஆளுநராக பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் பதவி விலகியதை தொடர்ந்து குறித்த பதவிக்கு ஜயந்த லால் ரத்னசேகர ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுரவுக்கும் மத்திய வங்கி ஆளுநருக்கும் இடையில் சந்திப்பு

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவும் கலந்து கொண்டதாக அரசாங்க தகவல்...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தல் – தபால் மூல வாக்களிப்பு குறித்து வெளியான விசேட செய்தி

editor
பாராளுமன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் இன்று (25) முதல் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

நவம்பர் 14 ஆம்  திகதி பாராளுமன்றத் தேர்தல்

editor
பாராளுமன்றத்தை இன்று (24) நள்ளிரவு முதல் கலைப்பதற்கான வர்த்தமான அறிவித்தல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கையொப்பமிடப்பட்டு, அரசாங்க அச்சு திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றம் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக...
அரசியல்உள்நாடு

இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைகிறது – கையொப்பமிட்டார் ஜனாதிபதி அநுர

editor
பாராளுமன்றத்தை கலைக்கும் விசேட வர்த்தமானியில் ஜனாதிபதி அனுரகுமார சற்றுமுன் கையொப்பமிட்டார். அந்த வர்த்தமானி அச்சிடலுக்காக அரச அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி , இன்று நள்ளிரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்....
அரசியல்உள்நாடு

35 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்பட்டது.

editor
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 38 பேரில் 35 வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணம் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகளை வெளியிடுவதில் எவ்வித தாமதமும் ஏற்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இடம்பெற்ற 9 ஆவது ஜனாதிபதித் தேர்தலில்...
அரசியல்உள்நாடு

நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை நிகழ்த்தும் ஜனாதிபதி அநுர

editor
ஜனாதிபதி அநுர திஸாநாயக்க நாளை (25) இரவு 7.30 மணிக்கு நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. இந்த விசேட உரை நாளை (25) இரவு 7.30 மணிக்கு அனைத்து இலத்திரனியல் ஊடகங்களிலும்...
அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணியில் இணையமாட்டோம் – மஹிந்த

editor
ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக ஏற்படுத்த போகும் மாபெரும் கூட்டணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணையாது என அக்கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று தெரிவித்துள்ளார். பத்தரமுல்ல நெலும்...
அரசியல்உள்நாடு

நியமிக்கப்பட்டுள்ள புதிய செயலாளர்கள்

editor
பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உள்ளிட்ட புதிய அமைச்சக செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவை செயலாளர் உள்ளிட்ட 15 அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. வழங்கப்பட்ட...
அரசியல்உள்நாடு

புதிய பிரதமர் ஹரிணிக்கு சஜித் வாழ்த்து

editor
புதிய பிரதமர் ஹரிணிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள பதிவிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பிரதமராக உங்கள் நியமனம் இலங்கைப்...