வாக்குச்சீட்டை படம் எடுத்த அதிபர் கைது
முல்லைத்தீவில் வாக்குச்சீட்டில் புள்ளடியிட்ட பின்பு வாக்குச் சீட்டை ஒளிப்படம் எடுத்த குற்றச்சாட்டில் அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கை நேற்று(07) இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல...