Category : அரசியல்

அரசியல்உள்நாடு

எமது அரசாங்கத்தை கவிழ்ப்பது என்பது இயலாத காரியம் – ஜனாதிபதி அநுர

editor
முன்னதாக பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு அடிப்படைவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது தனக்குத் தெரியவந்ததாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (13) கொழும்பு...
அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பிக்கள், அமைச்சர்களின் நஷ்டஈட்டை மீளப் பெறுவது தொடர்பான மனு விசராணைக்கு!

editor
நாடு முழுவதும் கடந்த 2022 மே மாதம் 9 ஆம் திகதி வீடுகள் எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட சேதங்களுக்கு சட்டவிரோதமாக இழப்பீட்டைப் பெற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களிடமிருந்து இழப்பீட்டை வசூலிக்க உத்தரவிடக் கோரி...
அரசியல்உள்நாடு

ஓய்வு பெறுவதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவிப்பு!

editor
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் பதவிலிருந்து ஓய்வு பெறுவதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க அறிவித்துள்ளார். சமன் ஸ்ரீ ரத்நாயக்க , 2019 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி தேர்தல்கள் ஆணையாளர் நாயகமாக...
அரசியல்உள்நாடு

3 புதிய தூதுவர்கள், 2 உயர் ஸ்தானிகர்களின் நற்சான்றுப் பத்திரங்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

editor
3 புதிய தூதுவர்கள் மற்றும் 2 உயர் ஸ்தானிகர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றுப் பத்திரங்களை கையளித்தனர் இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மூன்று தூதுவர்கள் மற்றும் இரண்டு உயர் ஸ்தானிகர்கள் இன்று (13) காலை ஜனாதிபதி அலுவலகத்தில்...
அரசியல்உள்நாடு

தொடங்கொட பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவுத் திட்டம் தோல்வி

editor
தேசிய மக்கள் சக்தியின் தலைமையின் கீழ் இயங்கும் தொடங்கொட பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் இன்று (13) இடம்பெற்றதுடன், அதில் தேசிய மக்கள் சக்தியின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பொது எதிர்க்கட்சியின்...
அரசியல்உள்நாடு

ஹிமாயா செவ்வெந்தி தற்கொலை – இணையவழி கடன் மாபியா தொடர்பில் நடவடிக்கை எடுங்கள் – சஜித் பிரேமதாச

editor
அத்தனக்கல்லைப் பிரதேச செயலகப் பிரிவின் வெலகெதர எனும் கிராமத்தில் ஹிமாயா செவ்வெந்தி என்ற இளம் பெண் இணையவழி கடன் மாபியாவில் சிக்கி, அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார் என அறியக்கிடைப்பதனால், இந்த விடயம்...
அரசியல்உள்நாடு

இலஞ்ச விவகாரத்தில் சிக்கிய குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் முபாரக் மீண்டும் விளக்கமறியலில்

editor
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வெளிநாடு சென்று மீண்டும் நாட்டுக்கு வரவிருந்த ஒருவரின் காணிக்கு உறுதிப்பத்திரம் தயாரித்துக் கொடுப்பதற்காக ஐந்து இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றார் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட குச்சவெளி பிரதேச...
அரசியல்உள்நாடு

பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யும் பரிந்துரை அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிப்பு

editor
பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்வது தொடர்பான பரிந்துரை அறிக்கை நீதி அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் ஆராயும் குழுவின் தலைவர் ரியன்சி அர்சகுலரத்ன குறித்த அறிக்கையை நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்காரவிடம் கையளித்துள்ளார்....
அரசியல்உள்நாடு

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன இடையே விசேட சந்திப்பு

editor
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருக்கும் இடையில் இன்று (12) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு ப்ளவர் வீதியில் உள்ள முன்னாள் ஜனாதிபதியும், ஐக்கிய தேசியக் கட்சியின்...
அரசியல்உள்நாடு

தம்புள்ளை பிரதேச சபையின் எதிரணியினர் வெங்காய மாலை அணிந்து சபைக்கு சென்றனர்

editor
தம்புள்ளை பிரதேச சபையின் எதிர்க்கட்சியினைச் சேர்ந்த உறுப்பினர்கள், இன்று (12) நடைபெற்ற சபை அமர்வுக்கு உள்நாட்டுப் பெரிய வெங்காயங்களால் கோர்க்கப்பட்ட மாலைகளை அணிந்துகொண்டு கலந்துகொண்டனர். உள்நாட்டுப் பெரிய வெங்காயத்தின் விலை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைக்கு...