Category : அரசியல்

அரசியல்உள்நாடு

பாடசாலைகள் விடுமுறை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

editor
எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில்,...
அரசியல்உள்நாடு

ரணிலின் அரசாங்கம் தயாரித்த புலமை பரிசில் பரீட்சை வினாத்தாளை வெளியிட்டது யார் அநுர ? சஜித் பிரேமதாச கேள்வி

editor
“இயலும்” என்று கூறுகின்ற ஜனாதிபதியால் புலமை பரிசில் பரீட்சையை முறையாக நடத்த முடியாமல் போயுள்ளது. பரீட்சைக்கு முன்பதாகவே வினாத்தாள் வெளியாகி இருக்கின்றது. அதன் மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக...
அரசியல்உள்நாடு

தமிழ் மக்கள் திரண்டு வந்து சங்குக்கு வாக்களியுங்கள் – சி.வி. விக்னேஸ்வரன்

editor
தமிழ் மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்க்கப்படாமல் இருக்கின்றன என்பதை சர்வதேசத்திடம் சொல்லும் அதேவேளை, தமிழர்களின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நோக்கில் இம்முறை ஜனாதிபதித்தேர்தலில் களமிறக்கப்பட்டிருக்கும் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கு தமிழ் மக்கள் அனைவரும் திரண்டுவந்து வாக்களிக்கவேண்டும் என...
அரசியல்உள்நாடு

ரணிலிடம் மீண்டும் நாட்டை ஒப்படைக்க வேண்டும் – பிரதமர் தினேஸ்

editor
பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது கூட, தன்னால் வெற்றி பெற முடியாது என்று பின்வாங்கிய சஜித் பிரேமதாசவால் எவ்வாறு மக்களின் வாக்குகளைப் பெற்றுக் கொள்ள முடியும்? ஏனையோருக்கு வாக்களித்து பரிசோதிப்பதற்கான சோதனைக் காலம் இதுவல்ல...
அரசியல்உள்நாடு

தனது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை – அநுர

editor
தனது ஆட்சியின் கீழ் இனவாதம், மதவாதம் ஆகியவற்றுக்கு இடமில்லை என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். களுத்துறையில் இன்று (18) பிற்பகல் இடம்பெற்ற பேரணியில் கலந்து கொண்ட போது...
அரசியல்உள்நாடு

எல்லோரிடமும் குறைகள் உண்டு – நாங்கள் அதை சரிசெய்வோம் – நாமல்

editor
ராஜபக்ச குடும்பம் பொது மக்களின் பணத்தை திருடவில்லை என்பதை எந்த நீதிமன்றத்திலும் நிரூபிக்கத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து...
அரசியல்உள்நாடு

எனக்கு வழங்கப்பட்ட பொறுப்பு வெற்றிகரமாகப் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது – ஜனாதிபதி ரணில்

editor
இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச இறையாண்மை பிணை முறிப்பத்திரம் வைத்திருப்பவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை நடைபெறவுள்ளது. அந்த கலந்துரையாடலின் பின்னர் இலங்கையின் வங்குரோத்து நிலை முற்றாக முடிவுக்கு வந்து, மீண்டும் அனைத்து நாடுகளின் ஆதரவையும் எமது...
அரசியல்உள்நாடு

இந்த தேர்தலில் எவரும் இன, மத பற்றி பேசவில்லை – அதுவே ஒரு வெற்றியாகும் – அமைச்சர் அலி சப்ரி

editor
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்து பகுதிகளிலுமுள்ள தமிழ், முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனேயே இருக்கின்றனர். நாட்டைக் கட்டியெழுப்பிய தலைவருக்கு அனைவரும் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டும். இந்த தேர்தலில் எவரும் இன,...
அரசியல்உள்நாடு

அநுர எனது தலையை பரிசோதிக்க சொல்கிறார் – ஹிஸ்புல்லா

editor
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆட்சிக்கு வந்தால் நாடு முழுவதும் ஓரினச்சேர்க்கை நிலையங்களும் விபசார விடுதிகளும் சாராய தவறணைகளும் சட்டப்படி திறக்கப்படும். அவற்றை எதிர்த்து பள்ளிவாசல்களில் கூட உலமாக்கள் பேச முடியாது...
அரசியல்உள்நாடு

ஒரு இலட்சம் வாக்கு வித்தியாசத்தில் ரணில் வெற்றி பெறுவார் – செந்தில் தொண்டமான்

editor
தமிழ், சிங்களம் என அனைத்து மக்களும் இணைந்து அதிகூடிய வாக்குவித்தியாசத்தில் ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்வதில் உறுதியாகவுள்ளனர் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். இன்று (18)...