நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை சந்திக்க வேண்டியிருக்கும் – முன்னிலை சோஷலிசக் கட்சி ஜனாதிபதி அநுரவுக்கு கடிதம்
முன்னிலை சோசலிஸக் கட்சி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. சில நாடுகளின் அனுபவத்திற்கு ஏற்ப கடன் மறுசீரமைப்பு திட்டத்தை இலங்கைக்கு சாதகமாக மாற்றியமைக்காவிட்டால், நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை சந்திக்க...