Category : அரசியல்

அரசியல்உள்நாடு

மாலைத்தீவு செல்கிறார் ஜனாதிபதி அநுர

editor
மாலைத்தீவு ஜனாதிபதியின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைத்தீவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். அதன்படி, எதிர்வரும் திங்கட் கிழமை (28) ஆம் திகதி ஜனாதிபதி மாலைத்தீவுக்கான விஜயத்தை...
அரசியல்உள்நாடு

ஐந்து புதிய வெளிநாட்டுத் தூதுவர்களும் ஒரு உயர்ஸ்தானிகரும் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்தனர்

editor
இலங்கைக்கான ஐந்து புதிய வெளிநாட்டுத் தூதுவர்களும் ஒரு உயர்ஸ்தானிகரும் இன்று (24) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் தங்கள் நற்சான்றிதழ்களை உத்தியோகபூர்வமாக கையளித்தனர். இலங்கைக்கும் கசகஸ்தானுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு...
அரசியல்உள்நாடு

ரோஹிணி விஜேரத்னவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதை உடனடியாக நிறுத்துங்கள் – சஜித் சபாநாயகரிடம் கோரிக்கை

editor
பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி விஜேரத்ன, ஓர் ஆசிரியராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், அர்ப்பணிப்புள்ள சமூக சேவையாளராகவும் பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் சிறந்த சேவைகளை ஆற்றி வருகிறார். கல்வித் துறை, சகல பெண்களின் சிவில், அரசியல், மனித,...
அரசியல்உள்நாடுவீடியோ

LIVE வீடியோ – ஜனாதிபதி அநுர பாராளுமன்றத்திற்கு வருகை

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சற்றுமுன்னர் பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார். முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக சபை ஒத்திவைப்பு விவாதம் பாராளுமன்றத்தில் இன்று (24) இடம்பெறுகிறது. இந்நிலையில், ஜனாதிபதி தற்போது சபையில் விசேட உரையொன்றை...
அரசியல்உள்நாடு

வெலிகம பிரதேச சபையின் அதிகாரம் ஐக்கிய மக்கள் சக்தி வசமானது

editor
அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பிரகாரம், எதிர்க்கட்சி பெரும்பான்மையைக் கொண்ட வெலிகம பிரதேச சபையின் அதிகாரத்தையும் தவிசாளர் பதவியையும் ஐக்கிய மக்கள் சக்தி தம்வசப்படுத்தியது. இன்றைய தினம் (24) பிரதேச...
அரசியல்உள்நாடு

பிள்ளையானின் அடிப்படை மனுவை விசாரிக்க நீதிமன்றம் தீர்மானம்

editor
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான பிள்ளையான் என்று அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றம் நேற்று...
அரசியல்உள்நாடு

கம்பெனிகள் திருத்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

editor
கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 2007ஆம் ஆண்டின் 07ஆம் இலக்க கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் திருத்தங்களுடன் இன்று (23) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கம்பெனிகள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு விவாதம் இன்று...
அரசியல்உள்நாடு

இ.தொ.கா உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்!

editor
2025ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் மாவட்ட ரீதியில் போட்டியிட்டு உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவாகியிருந்த உறுப்பினர்களுடனான விஷேட கலந்துரையாடலான கட்சியின் தலைமையகமான சௌமிய பவனில் நேற்று(22) இடம்பெற்றது. இதன்போது கட்சியுடன் இணைந்த கொள்கைகளுக்கு அமைவாக...
அரசியல்உள்நாடு

அரசு அனுமதித்தால் நாங்கள் நிதி தர ஆயத்தமாக உள்ளோம் – சாணக்கியன் எம்.பி

editor
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) போக்குவரத்து அமைச்சிடம் கேள்வியெழுப்பி உரையாற்றும் போது மன்னார் இராமேஸ்வரம் இடையில் பயணிகள் கப்பல் சேவைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள பிக்பொஸ் யார்? நிசாம் காரியப்பர் எம்.பி கேள்வி

editor
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள பிக் பொஸ் யார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் பாராளுமன்றில் இன்று (23) கேள்வி எழுப்பியுள்ளார். இராணுவத்தின் முழு அதிகாரத்தை பயன்படுத்தி,...