Category : அரசியல்

அரசியல்உள்நாடு

உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க முறையான வேலைத்திட்டம்

editor
உள்நாட்டு உருளைக்கிழங்கு விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை வகுப்பதற்காக உருளைக்கிழங்கு விவசாயிகளுடனான கலந்துரையாடல் இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டீ. லால்காந்த...
அரசியல்உள்நாடு

இனி இனவாதத்திற்கு இடமில்லை – திருகோணமலை சம்பவம் தொடர்பில் அறிக்கை கோரிய ஜனாதிபதி அநுர

editor
நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தாம் மட்டும் அல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்றைய தினம் (18) பாராளுமன்றத்திற்கு வருகை...
அரசியல்உள்நாடு

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம் – ஜனாதிபதி தலைமையில் தேசிய ஒருமைப்பாட்டு குழுவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் – சஜித் பிரேமதாச

editor
திருகோணமலை ஜயந்தி போதிராஜ விகாரையில் நடந்த சம்பவம் தேசிய பாதுகாப்புக்கு சாதகமானதா? பாதிப்பானதா? 1951ஆம் ஆண்டில் அந்த விகாரை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 2010 இல் பௌத்த விவகாரங்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2014 இல் புனித...
அரசியல்உள்நாடு

பௌத்த சாசனத்தின் அரசாங்கம் விளையாட முயற்சிக்கக் கூடாது – முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர

editor
‘‘பெளத்த மக்களுடனும் சாசனத்துடனும் அரசாங்கம் விளையாட முயற்சிக்கக் கூடாது. இந்த அரசாங்கத்துக்கு பெரும் எண்ணிக்கையிலான சிங்கள பெளத்த மக்களே வாக்களித்தார்கள். தாம் வாக்களித்த அரசாங்கமா இவ்வாறு செயற்படுகிறது?’’ என்று அவர்கள் கவலைத் தெரிவிப்பதாக முன்னாள்...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்கான சட்டமூலத்திற்கு அனுமதி

editor
பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை (நீக்குதல்) நீக்குவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காகச் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. தேசிய அரச சபையின் 1971 ஆம் ஆண்டின் இலக்கம் 1 கொண்ட பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டத்தை நீக்குவதற்கு,...
அரசியல்உள்நாடு

பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்து தகவல் வெளியிட்டார் அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
சமீபத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வௌியாகியுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும்...
அரசியல்உள்நாடு

ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வேலையில்லாப் பட்டதாரிகளை அரசாங்கம் ஏமாற்றி விட்டது – சஜித் பிரேமதாச

editor
தேர்தல் காலத்தில் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, வேலையில்லாப் பட்டதாரிகள் மற்றும் ஆசிரியர் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றி அவர்களது வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், தற்போது அவர்களுக்கு தொழிலைப் பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையை...
அரசியல்உள்நாடு

நீங்கள் கேட்பவராகவும் நான் கொடுப்பவராகவும் இல்லாமல், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்புவோம் – ஜனாதிபதி அநுர

editor
அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, அந்த சங்கத்திற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (17) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. 2022 இல் வீழ்ச்சியடைந்த இந்நாட்டின் பொருளாதாரம்...
அரசியல்உள்நாடு

சகல மக்களும் சமத்துவமாக நடத்தப்படுவார்கள் என்ற வாக்குறுதி காற்றில் பறக்க விடப்பட்டது – சுமந்திரன்

editor
அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆகியோர் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்குக் கோழைத்தனமாக அடிபணிவதை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி கேவலமாகக் காண்கிறது என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்...
அரசியல்உள்நாடு

நீதிவான்கள் இடமாற்றத்தில் பொலிஸ் மா அதிபர் தலையீடு! – நாமல் ராஜபக்ஷ

editor
நீதிமன்றங்களின் நீதிவான்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதும் பொலிஸ் மா அதிபரின் முறைப்பாடுகளின் அடிப்படையில் அவர்களை இடமாற்றம் செய்வதும் மிகப்பெரிய தவறான முன்னுதாரணமாக அமைக்கிறது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ கூறுகிறார். பாராளுமன்றத்தில்...