மின்சக்தி, வலுசக்தி துறைகளை காட்டிக் கொடுத்த அரசாங்கம் – எட்கா ஒப்பந்தத்தால் எதிர்கால சந்ததியினரின் தொழில் பறிபோகும் – விமல் வீரவன்ச
இந்திய ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்த்த ரோஹண விஜேவீரவின் கொள்கையைப் பின்பற்றும் கட்சியின் தலைவரது ஆட்சியில் இலங்கையின் மின்சக்தி மற்றும் வலுசக்தி துறைகள் அந்நாட்டிடம் காட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. எட்கா ஒப்பந்தத்தின் ஊடாக எதிர்கால சந்ததியினரின் தொழில்...