Category : அரசியல்

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு விளக்கமறியல்

editor
முன்னாள் அமைச்சரும் துமிந்த திசாநாயக்க எதிர்வரும் மே 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (24) கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து கல்கிஸ்ஸ பதில் நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்....
அரசியல்உள்நாடு

வரி விதிப்பு குறித்து கலந்துரையாட இலங்கையின் பிரதிநிதிகள் குழு வாஷிங்டனுக்கு விஜயம்

editor
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் (USTR) அழைப்பின் பேரில், வாஷிங்டன், டீ சீ.யில் நடைபெறும் வரி விதிப்பு தொடர்பான கலந்துரையாடல்களில் இலங்கை தூதுக்குழு பங்கேற்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதற்கான...
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார் ரஞ்சித் அலுவிஹாரே

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் அலுவிஹாரே ஐக்கிய மக்கள் சக்தியின் ரத்தோட்டை தொகுதி அமைப்பாளர் மற்றும் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்....
அரசியல்உள்நாடு

நான்கு பேருந்து தரிப்பிடங்கள் மேம்படுத்தப்படும் – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன

editor
கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் சப்ரகமுவ மாகாணத்தில் உள்ள பேருந்து தரிப்பிடங்களில் நான்கு (04) பேருந்து தரிப்பிடங்கள் அபிவிருத்தி செய்து அவை சிறந்த முறையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா...
அரசியல்உள்நாடு

நீர் கட்டணம் அதிகரிக்கப்படுமா? அமைச்சர் அருண கருணாதிலக்க வெளியிட்ட தகவல்

editor
மின்சாரக் கட்டணங்கள் உயர்த்தப்பட்ட போதிலும், நீர் கட்டணங்களை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்படாது என நகர அபிவிருத்தி, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் அருண கருணாதிலக்க தெரிவித்துள்ளார். இதனை அவர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித்...
அரசியல்உள்நாடு

மாகாண சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முன்னெடுப்பு – நிசாம் காரியப்பரின் கேள்விக்கு அமைச்சர் பதில்

editor
மாகாண சபைத் தேர்தல் தாமதமின்றி நடத்தப்படும் என்று உறுதியளித்துள்ள பொது நிர்வாக, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, அதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர்...
அரசியல்உள்நாடு

மூடப்பட்ட கட்டுநாயக்க NEXT ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களை சந்தித்த பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க

editor
மூடப்பட்ட கட்டுநாயக்க NEXT ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்களுக்கும் தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான மற்றொரு கலந்துரையாடல் இன்று (23) தொழில் அமைச்சில் நடைபெற்றது. இதன்போது, நேற்று முன்வைக்கப்பட்ட நிர்வாகத்தின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை தொழில் பிரதி...
அரசியல்உள்நாடு

பாரிய உப்பு மாபியா இடம்பெற்று வருகிறது – ரவூப் ஹக்கீம் எம்.பி

editor
நாட்டில் 130 ரூபாவுக்கு விற்பனையான உப்பு பைக்கட் ஒன்றின் விலை 350 ரூபா வரை அதிகரித்துள்ளது. இறக்குமதி செய் யப்படும் உப்பு பைக்கட் ஒன்றை 150 ரூபாவுக்கு வழங்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யாமல்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அநுர ஜெர்மனி விஜயம் – உறுதிப்படுத்தினார் அமைச்சர் விஜித ஹேரத்

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க எதிர்வரும் ஜூன் 10ஆம் தி்கதி ஜெர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். இன்று (23) நடைபெற்ற ஊடக சந்திப்பில், வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித...
அரசியல்உள்நாடு

மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அழுத்தத்தைக் குறைப்பது அரசாங்கத்தின் பொறுப்பு – சஜித் பிரேமதாச

editor
நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (2025.05.23) எழுப்பிய கேள்வி. 2024 ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​தற்போதைய அரசாங்கம், “வளமான நாடு, அழகான வாழ்க்கை” எனும் கொள்கை...