Category : அரசியல்

அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வைத்தியசாலையில்!

editor
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பிலிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். உடல்நலக் குறைவால் அவர் சிகிச்சை பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது....
அரசியல்உள்நாடு

திடீர் அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியிலிருந்து தலா ஒரு மில்லியன் ரூபாய்

editor
அதிக மழையுடன் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவு உள்ளிட்ட திடீர் அனர்த்தங்களால் உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு மில்லியன் ரூபாய் வழங்குமாறு ஜனாதிபதி நிதியத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க பணிப்புரை வழங்கியுள்ளார். அதன்படி, இறந்தவர்களின் உறவினர்களுக்கு...
அரசியல்உள்நாடு

துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு ஜனாதிபதி அநுர ஆலோசனை

editor
அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கவுள்ள கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அனர்த்தம் மற்றும் அபாயத்திற்கு...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தலைமையில் பாராளுமன்ற வளாகத்தில் அவசர கூட்டம்

editor
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரண சேவைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி தலைமையில் இன்று (27) காலை பாராளுமன்ற வளாகத்தில் அவசரக் கூட்டம் ஒன்று நடைபெறவுள்ளது....
அரசியல்உள்நாடு

கொரியத் தூதுவர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தார்

editor
கொரியக் குடியரசின் இலங்கைத் தூதுவர் மேன்மைதங்கிய லீ மியான் (Miyon lee) மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (27) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது....
அரசியல்உள்நாடு

முஸ்லிம் பாடசாலைகளுக்கு அவசர விடுமுறை கோரி முத்து முஹம்மட் எம்.பி ஆளுனருக்கு கடிதம்

editor
வடமாகாணத்தில் நிலவும் தற்போதைய சூழலை முன்னிட்டு, முஸ்லிம் பாடசாலைகளுக்கு உடனடி அவசர விடுமுறை வழங்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் முத்து முஹம்மட் அவர்கள் வடமாகாண ஆளுனருக்கு இன்று அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். தனது...
அரசியல்உள்நாடு

சஜித்தின் தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவிப்பு

editor
ஐக்கிய தேசியக் கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் ஒன்றிணைக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எடுத்த தீர்மானத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. ஐ.தே.க. – ஐ.ம.ச. இணைப்பு...
அரசியல்உள்நாடு

மனைவியுடன் இலங்கை வந்தடைந்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

editor
முன்னாள் அமைச்சரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான் மற்றும் அவரது மனைவி, ஆகியோர் இன்று (26) இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக இலங்கை வந்தடைந்தனர். குறித்த இருவரும்...
அரசியல்உள்நாடு

குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மதவாதம், இனவாத மோதல்கள் ஏற்படுவதைத் தடுக்க தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவை ஸ்தாபியுங்கள் – சஜித்

editor
அரசியலமைப்பில் நமது நாடு ஜனநாயக நாடாக பலப்படுத்தப்பட்டுள்ளது. இதை நடைமுறையில் யதார்த்தமாக்குவது சகல மக்களுமான நம்மனைவரினதும் பொறுப்பாகும். இனங்கள் மதங்களுக்கு இடையில் ஒற்றுமையையையும் நல்லிணக்கத்தையும் பலப்படுத்த பழமைவாதக் கருத்துக்களுக்கு அப்பால் சென்ற தனித்துவமான பணி...
அரசியல்உள்நாடு

கல்விக்காக ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது – பிரதமர் ஹரிணி

editor
கல்விக்காக ஒதுக்கப்பட்ட அதிகபட்ச தொகை இந்த வரவுசெலவுத் திட்டத்திலேயே ஒதுக்கப்பட்டுள்ளது என்றும், 2025ஆம் ஆண்டில் கல்விக் கொள்கைகளைத் தயாரிப்பதற்கும், திட்டங்களைத் தயாரிப்பதற்கும், நிறுவனக் கட்டமைப்புகளை உருவாக்குவதற்கும் இந்த அரசாங்கத்தினால் முடிந்திருக்கிறது என்றும், நிதி ஒதுக்குவதால்...