Category : அரசியல்

அரசியல்உள்நாடு

கடந்த கால ஆட்சியாளர்களின் நிலைக்கு மாற வேண்டாம் – ரிஷாட் எம்.பி | வீடியோ

editor
‘க்ளீன் ஸ்ரீலங்கா’ செயற்திட்டம் தொடர்பில், ஜனாதிபதியினதும் ஆளும் கட்சி அமைச்சர்கள், உறுப்பினர்களின் கருத்துக்களை, கடந்த இரு தினங்களாக இந்த பாராளுமன்றத்தில் கேட்டுவருகின்றோம். ஒரு சில உறுப்பினர்களின் பேச்சானது, தனிப்பட்டவர்களை வஞ்சம் தீர்க்கும் வகையிலும் பழிதீர்க்கும்...
அரசியல்உள்நாடு

பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க சட்ட நடவடிக்கை – பிரதமர் ஹரிணி

editor
பழங்குடியினர் எமது நாட்டின் ஒரு அங்கம் எனவும், பழங்குடியினருக்கும் ஏனைய அனைவருக்கும் இருக்கும் உரிமைகள் இருக்க வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பழங்குடி மக்களின் அடிப்படை உரிமைகள் தொடர்பான சட்ட...
அரசியல்உள்நாடு

அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களுக்கான உதவியாளர்களின் எண்ணிக்கையில் மட்டுப்பாடு

editor
தற்போதைய அரசாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் உதவிக்காக நியமிக்கப்படக்கூடிய அதிகபட்ச ஊழியர்களின் எண்ணிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அமைச்சர்களுக்கான உதவி ஊழியர்கள் அதிகபட்சமாக 15 பேருக்கு உட்பட்டவர்கள் என்பதோடு, பிரதி அமைச்சர்களுக்கான உதவியாளர்களின் எண்ணிக்கை...
அரசியல்உள்நாடு

முஸ்லிம்கள் புறக்கணிக்கப்படும் போதும் அரசிலுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் மௌனம் – இம்ரான் எம்.பி

editor
அரசாங்கம் அடுத்தடுத்து முஸ்லிம்களை புறக்கணித்து வருகின்ற போதிலும் அரசிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து கவனம் செலுத்தாது மௌனமாக இருப்பது முஸ்லிம் சமுகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளது என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பிரதமர் ஹரிணி வெளியிட்ட தகவல்

editor
2024 ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவதற்கு எதிர்பார்ப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இன்று (23) பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார். புலமைப்பரிசில்...
அரசியல்உள்நாடு

அமெரிக்க தூதுவர், டில்வின் சில்வா சந்திப்பு.

editor
ஐக்கிய அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் ம.வி.மு. பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இடையில் சந்திப்பொன்று நேற்று (22) முற்பகல் ம.வி.மு. பிரதான அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது நடப்பு சமூக மற்றும் அரசியல்...
அரசியல்உள்நாடு

ஜனாதிபதிக்கும் பொலிஸ் ஆணைக்குழுவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல்

editor
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடல் நேற்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கலந்துரையாடலில் பொலிஸ்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

BREAKING NEWS – முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா கைது

editor
முன்னாள் அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க இதனைத் தெரிவித்துள்ளார். 2014ஆம் ஆண்டு வெள்ள நிவாரணத்திற்காக அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட...
அரசியல்உள்நாடு

பெருந்தோட்ட மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

editor
2025 ஆம் ஆண்டுக்குள் பெருந்தோட்ட மக்களுக்காக 4,350 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்படும் என பெருந்தோட்ட மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத்தால் குத்தகைக்கு விடப்பட்ட பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் உயர்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

“நான் அவன் இல்லை” – அர்ச்சுனா எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

editor
நீதிமன்றத்தில் சரியான சந்தேக நபரை அடையாளம் காண முடியாததால், பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான வழக்கை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் இன்று (22) ஒத்திவைத்து உத்தரவிட்டது. அதன்படி, குறித்த வழக்கு எதிர்வரும் 3ஆம்...