Category : அரசியல்

அரசியல்உள்நாடு

மாவை சேனாதிராஜாவின் இழப்பால் தமிழ் மக்களின் அரசியலில் பாரிய இடைவெளி – முத்து முஹம்மட் எம்.பி

editor
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் கெளரவ மாவை சேனாதிராஜா அவர்கள் 1942.10.27 அன்று பிறந்து கடந்த 2025.01.29 அன்று தனது 82வது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமான செய்தி,தமிழ் பேசும் மக்கள் மத்தியில் பெரும்...
அரசியல்உள்நாடு

கிழக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்கள் நியமனம்

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் கிழக்கு மாகாணம் மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான பிரதம செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி கிழக்கு மாகாண பிரதம செயலாளராக டீ. ஏ. சீ. என். தலங்கம மற்றும் வட...
அரசியல்உள்நாடு

நாட்டுக்கு துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்க படுவார்கள் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor
மக்கள் விரும்பாத எந்த ஒரு வேளைத்திட்டத்திட்டங்களையும் தேசிய மக்கள் சக்தி ஒரு போதும் முன்னெடுக்காது என பெருந்தோட்டம் சமுக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார் 31.01.2025. வெள்ளிக்கிழமை ஹட்டனில் உள்ள...
அரசியல்உள்நாடு

சாமர சம்பத்துக்கு ஒரு தொகை குற்றப்பத்திரிக்கை உள்ளது – அமைச்சர் கே.வி.சமந்த வித்தியாரத்ன.

editor
பதுளை மாவட்ட முன்னாள் அமைச்சரும் பராளுமனற உறுப்பினருமான சாமர சம்பத் அவர்களுக்கு ஒரு தொகை குற்றப்பத்திரிக்கை கானப்படுவதாக பெருந்தோட்ட மற்றும் சமுக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் கே.வி. சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார் 31.01.2025. வெள்ளிக்கிழமை...
அரசியல்உள்நாடு

மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் – வடக்கில் கடவுச்சீட்டு அலுவலகமொன்றை ஆரம்பிக்க உத்தேசம் – யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் ஜனாதிபதி அநுர

editor
மக்களின் காணிகள் மக்களுக்கே உரித்தாக வேண்டும் எனவும், வடக்கின் காணிப்பிரச்சினை தொடர்பில் மீளாய்வு செய்யப்பட்டு, வெகு விரைவில் மக்களுக்கு மீண்டும் காணிகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். நாட்டின்...
அரசியல்உள்நாடு

பிரச்சினைகளை அரசு ஆதரவில் தீர்க்க நடவடிக்கை – புத்தளத்தில் பைசல் எம்.பி

editor
புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல் அவர்கள் நேற்று (30) புத்தளம் மணல்குன்று மற்றும் கடையாக்குளம் பகுதிகளுக்கு களப் பயணமொன்றை மேற்கொண்டு அங்குள்ள மக்களின் முக்கிய தேவைகளை கேட்டறிந்தார். இதன்போது மணல்குன்று பாடசாலை...
அரசியல்உள்நாடு

உள்ளூராட்சித் தேர்தலில் பொது சின்னத்தில் போட்டியிட முடியும் – தலதா அத்துகோரள

editor
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுப் பட்டியலைத் தயாரிக்கும் மட்டத்துக்கு இரு கட்சிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்களை முன்னெடுப்பதே பிரதான நோக்கமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அத்துகோரள தெரிவித்தார். இரு கட்சிகளின்...
அரசியல்உள்நாடு

கொள்கலன்களை விடுவிக்க அனுமதி வழங்கியது யார்? சஜித் பிரேமதாச கேள்வி

editor
கொள்கலன் பரிசோதனை நடவடிக்கையில் தாமதம் காரணமாக ஏற்பட்ட நெரிசலுக்கு மத்தியில் தவறான செயல்பாடொன்று இடம்பெற்றுள்ளது. இறக்குமதி செய்யப்பட்ட கொள்கலன்களில் கட்டாயம் பரிசீலனை செய்யப்பட வேண்டியவை என குறிக்கப்பட்டிருக்கும் 80% கொள்கலன்கள் கூட அரசாங்கத்தின் உயர்மட்டத்தினரின்...
அரசியல்உள்நாடு

வாக்காளர் இடாப்பை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

editor
நாடு தழுவிய ரீதியில் வாக்காளர் இடாப்பை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கண்டி மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை (29) இடம்பெற்ற நிகழ்ச்சியின்...
அரசியல்உள்நாடு

மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய ஜனாதிபதி அநுர

editor
மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அன்னாரின் இல்லத்தில் வைத்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அஞ்சலி செலுத்தினார்....