Category : அரசியல்

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – வேட்புமனு தாக்கலின் பின்னரே திகதி – சமன் ஸ்ரீ ரத்நாயக்க

editor
வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னரே உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை அறிவிக்க முடியுமெனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறை பகுதியில் நேற்று (21) நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே...
அரசியல்உள்நாடு

நாட்டு மக்களின் பாதுகாப்பை அரசாங்கம் பொறுப்பேற்கும் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை அரசாங்கம் ஏற்கும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அத்துடன் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது என சபையின் சுட்டிக்காட்டிய அமைச்சர்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

எம் பி க்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தொடர்பில் ஆராய்வு ?

editor
புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் பாதாள உலகத் தலைவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, விஐபிக்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பில் பாதுகாப்புப் படையினர் மறுபரிசீலனை செய்து வருகின்றனர். இதன்படி, ஜனாதிபதி முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையின் பிரபல ஊடகவியாளாலர் சமுதித்தவுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது

editor
இலங்கையின் பிரபல ஊடகவியாளாலர் சாமுதித சமரவிக்ரமவின் உயிருக்கு அதிகரித்த அச்சுறுத்தல்கள் மற்றும் அவருடன் நேர்காணல் செய்த நான்கு பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு கூடுதல் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. சமுதித சமரவிக்ரமவுக்கு பொலிஸ் பாதுகாப்பு...
அரசியல்உள்நாடு

இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் – சவூதி தூதுவர்

editor
இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி தெரிவித்தார். சவூதி அரேபியாவின் ஸ்தாபக தினம் இன்று (22) சனிக்கிழமை கொண்டாடப்படுகின்றது. இதனையொட்டி...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

நாம் குழப்பமடைய மாட்டோம் – அவசரப்படவும் மாட்டோம் – அமைச்சர் விஜித ஹேரத்

editor
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கும் 4ஆவதுதவணை கொடுப்பனவான 335 மில்லியன் அமெரிக்கன் டொலர்கள் விரைவில் நாட்டுக்கு கிடைக்கும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இந்த மாதம் 28ஆம் திகதி...
அரசியல்உள்நாடு

நாடு பூராகவும் தொடரும் கொலைச் சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும் – சஜித் பிரேமதாச

editor
நாடு முழுவதும் கொலைச் சம்பவங்கள் நடந்து வரும், கொலை கலாச்சாரம் இருந்து வரும் நிலையில் நாட்டு மக்களினதும் மக்கள் பிரதிநிதிகளினதும் உயிருக்கு பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சமூகத்தில் அனைவரும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்....
அரசியல்உள்நாடு

கிழக்கில் கூட பல காணிகள் விடுவிக்கப்படவில்லை சாணக்கியன் ஜனாதிபதியிடம் நேரடிக் கோரிக்கை

editor
பாராளுமன்றத்தின் பாதுகாப்பு அமைச்சு சார் முதலாவது ஆலோசனைக் கூட்டமானது பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் கடந்த 20 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் குழுவின் குழு உறுப்பினர் வகையில் என்ற...
அரசியல்உள்நாடு

உலக வங்கியின் பிராந்திய பணிப்பாளர் பிரதமரின் செயலாளரைச் சந்தித்தார்

editor
உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்தின் சுபீட்சத்திற்கான பிராந்திய பணிப்பாளர் வர்கிஸ், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரியை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார். இலங்கையின் தற்போதைய பொருளாதார தொலைநோக்கு, தற்போது நடைமுறைப்படுத்தப்படும் சீர்திருத்தங்கள் மற்றும் உலக வங்கிக்கும்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பில் சபாநாயகரின் அறிவிப்பு

editor
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா அவர்களின் நடத்தை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து அறிக்கையிடுவதற்காக தன்னால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் அறிக்கையை சபையில் முன்வைப்பதாக சபாநாயர் ஜகத் விக்ரமரத்ன இன்று (21) பாராளுமன்றத்தில்...