Category : அரசியல்

அரசியல்உள்நாடு

தமிழ், முஸ்லிம் உறவைப் பாதுகாக்கும் பொறுப்புணர்வுடன் செயற்படுகிறேன் – நிசாம் காரியப்பர் எம்.பி

editor
“பிரதேச செயலகங்களோ அல்லது பிரதேச சபைகளோ இன அடிப்படையில் அமைக்கப்பட மாட்டாது” என்ற உறுதியான உத்தரவாதத்தை தாம் ஏற்கனவே அரசாங்கத்திலிருந்து எழுத்து மூலமாக பெற்றுள்ளேன் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர்...
அரசியல்உள்நாடு

ட்ரம்பின் 20% வரியை குறைப்பை நாங்கள் வரவேற்கிறோம் – வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி

editor
அமெரிக்கா ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப்பினால் குறைக்கப்பட்ட 20 % வரி குறைப்பை தாம் வரவேற்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 73ஆவது பிறந்த தினத்தை...
அரசியல்உள்நாடு

முன்னாள் ஜனாதிபதிகள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்கும் ஜனாதிபதி தனது எதிர்காலம் குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும் – எதுவும் நிரந்தரம் இல்லை – நாமல் எம்.பி

editor
முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டவுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து வெளியேறுவார். ஜனாதிபதி சட்டமூலங்களை கொண்டு வரும்போது தனது எதிர்காலம் குறித்தும் கவனம் செலுத்த...
அரசியல்உள்நாடு

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்..!

editor
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று (31) அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி, கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர, கிராமப்புற அபிவிருத்தி மற்றும் சமூக...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

திருகோணமலை சுகாதார ஊழியர்களின் ஹிஜாப் சர்ச்சை – ரிஷாட் MP அமைச்சர் நளினுக்கு அவசரக் கடிதம்

editor
திருகோணமலையில் சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க உடனடியாகத் தலையிடுமாறு சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸவிடம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன்...
அரசியல்உள்நாடு

சபாநாயகரின் இல்லத்தை பாராளுமன்ற கற்கைகள் மற்றும் ஆய்வு மையமாக மாற்றுவதற்கு இணக்கம்!

editor
கௌரவ சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தை “பாராளுமன்றக் கற்கைகள் மற்றும் ஆய்வு மையமாக” மாற்றுவது தொடர்பான முன்மொழிவுக்கு பாராளுமன்ற பணியாட்தொகுதி ஆலோசனைக் குழுவில் கொள்கை ரீதியாக இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைய ஆறு மாத ஆரம்ப...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம்!

Dilshad
பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதற்கான வரைவு சட்டமூலத்தை ஆய்வு செய்து பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் நடவடிக்கைகள் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி சட்டத்தரணி ரியன்சி அர்சகுலரத்ன தலைமையிலான குழுவின் உறுப்பினர்களினால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு...
அரசியல்உள்நாடு

இந்த அரசாங்கம் Fail – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
80 களில் தாபிக்கப்பட்ட நமது நாட்டின் இரண்டு தேசிய வளங்களான பெல்வத்த மற்றும் செவனகல சீனி உற்பத்தி அரச நிறுவனங்கள் தற்போது மிகவும் சரிவைச் சந்தித்து வருகின்றன. பெல்வத்த, செவனகல சீனி தொழிற்சாலைகள் எதிர்கொள்ளும்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

மத ஸ்தலங்களுக்கும் தங்களின் அரசியலை புகுத்த அரசாங்கம் முயற்சி : நாமல் ராஜபக்ச

Dilshad
மத ஸ்தலங்களுக்கும் தங்களின் அரசிலை புகுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இன்று(01) ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்....
அரசியல்உள்நாடு

கல்முனை மேலதிக பிரதேச செயலகம் விவகாரம் தொடர்பில் நிசாம் காரியப்பர் எம்.பி வெளியிட்ட தகவல்

editor
பொதுப் நிர்வாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், 2025 ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள கல்முனை...