Category : அரசியல்

அரசியல்உள்நாடு

கல்முனை விடயமாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளரை சந்தித்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸ்

editor
கல்முனை விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண பொது நிர்வாக அமைச்சு நடவடிக்கை எடுக்கும் சந்தர்ப்பத்தில் நீதிமன்றத்தில் கல்முனை விடயம் தொடர்பில் வழக்கு தாக்கல் செய்துள்ள 03 மனுதாரர்கள், இடையீட்டு மனுதாரர்கள் எல்லோரையும் அழைத்து அவர்களுடனும்...
அரசியல்உள்நாடுகல்வி

இலவசக் கல்வி பாதுகாக்கப்பட வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor
கல்வியின் மூலம் பூரணத்துவமான குடிமகன் உருவாகின்றனர். இந்த பூரணத்துவமான குடிமகனை உருவாக்க வேண்டுமென்றால், கல்வி முறை சர்வதேச தொழிலாளர் சந்தையின் கேள்வி மற்றும் தேவையுடன் நேரடி தொடர்பைக் கொண்டிருக்க வேண்டும். பல்வேறு துறைகள் மற்றும்...
அரசியல்உள்நாடு

நெடுஞ்சாலைகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
கேகாலை மாவட்டத்தில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து தீர்வுகளை வழங்குவதற்குமான விசேட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில்...
அரசியல்உள்நாடுகல்வி

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு – பிரதமர் ஹரிணி

editor
புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது பிரதமர் ஹரிணியின் சீர்திருத்தம் அல்ல, மாறாக அனைவரின் புரிதல், யோசனைகள் மற்றும் பரிந்துரைகளுடன் நேர்மறையான மாற்றங்களைச் செய்வதன் மூலம் குழந்தைகளுக்கு கூட்டாக...
அரசியல்உள்நாடு

இஸ்ரேலுக்கு இலவச விசாவால் பாதுகாப்பு அச்சுறுத்தலில்லை – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor
இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கப்படுவதால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படப்போவதில்லை. அத்துடன், குறித்த விசா நடைமுறை இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. தற்போது சட்ட மா அதிபரின் ஆலோசனைகளுக்காக வழங்கப்பட்டுள்ளது என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும்...
அரசியல்உள்நாடு

NPP ஒரு நியாயமற்ற சர்வாதிகார சக்தி – றிஷாட் எம் புகாரி

editor
“அம்பாரை மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் செயற்பாடுகள் கட்சியை அழிவுப்பாதையினை நோக்கி கொண்டு செல்கின்றது…” தேசிய மக்கள் சக்தியில் நம்பிக்கை இழந்த சிறுபான்மை மக்கள் மீண்டும் சிறுபான்மை இனவாத கட்சிகளை நோக்கி திரும்பிச் செல்கின்றனர்....
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில், மைத்திரி அவசர சந்திப்பு – காரணம் வெளியானது

editor
முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை நீக்குவதற்கான யோசனை வெளியிடப்பட்டுள்ள நிலையில், முன்னாள் ஜனாதிபதிகளான – ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்ரிபால சிறிசேன ஆகியோர் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்போது இந்த யோசனையை உயர்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

மஜ்மா நகரில் கொட்டப்படும் திண்மக் கழிவுகளை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை – தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ்

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மஜ்மா நகரில் கொட்டப்படும் திண்மக்கழிவுகளை வேறு இடமொன்றிற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச சபை தவிசாளர் எம்.எச்.எம்.பைறூஸ் தெரிவித்தார். குறித்த இடம் குறுகிய நிலப்பரப்பில் காணப்படுவதால் அப்பகுதி...
அரசியல்உள்நாடு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரை சந்தித்த இ.தொ.கா பிரதிநிதிகள்.

editor
இலங்கைகக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா அவர்களை நேற்றைய தினம்(02) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதிநிதிகள் . நுவரெலியாவில் நடைபெற்ற இச்சந்திப்பில் இ.தொ.காவின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட...
அரசியல்உள்நாடு

முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இரு நாள் வதிவிட செயலமர்வு!

editor
“உள்ளூராட்சி மன்றங்களில் எங்கள் உறுப்பினர்களின் வகிபாகம்” என்ற தொனிப் பொருளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இரு நாள் வதிவிட செயலமர்வு, சனிக்கிழமை (02),மட்டக்களப்பு, சத்துருக்கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் கட்சியின்...