Category : அரசியல்

அரசியல்உள்நாடு

சீனா வழங்கிய ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார் அமைச்சர் விஜித ஹெராத்

editor
மலேசியாவில் நடைபெற்ற ASEAN வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி (Wang Yi) இடையே...
அரசியல்உள்நாடு

இனப்படுகொலை, போர்க்குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை – சிறிதரன் எம்.பி

editor
இனப்படுகொலை மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்ட படையினர் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாறாக தமிழர் தரப்பை குற்றவாளியாக காண்பிக்கும் முயற்சி இடம்பெறுகிறது என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலைவர் எஸ்....
அரசியல்உள்நாடு

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மருத்துவ உதவி – ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன!

editor
சபரகமுவ மாகாணத்தில் குறைந்த வருமானம் பெறுபவர்களின் மருத்துவ உதவிக்காக 7.5 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக சப்ரகமுவ மாகாணஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன தெரிவித்தார். சப்ரகமுவ மாகாண சபை கட்டிடத் தொகுதியில் நேற்று முன்தினம் (11)...
அரசியல்உள்நாடு

பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor
யாழ். குடாநாட்டில் தீவு பகுதிகளுக்கு சுற்றுலாச் செல்லும் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். அத்துடன், கடல்போக்குவரத்து சேவை வழங்கும்...
அரசியல்உள்நாடு

ஆசிரியர் அதிபர் பிரச்சினையை அடுத்த 3 மாதங்களிற்குள் தீர்க்கவும் – பிரதமர் ஹரிணி

editor
புதிய கல்வி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காக ஆசிரியர், அதிபர் இடமாற்றங்கள் சரியான முறையில் நடைபெற வேண்டும் என்றும், மாகாண மற்றும் மத்திய அரசுக்கிடையில் சரியான ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும்...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் ராஜித தலைமறைவு – கைத்தொலைபேசியும் செயலிழப்பு

editor
கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வதற்கு தனியார் நிறுவனமொன்றுக்கு குத்தகை வழங்கி அரசாங்கத்துக்கு இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை...
அரசியல்உள்நாடு

வடக்கில் ஒரு தாதியர் கூட இல்லாத 33 உள்ளூர் வைத்தியசாலைகள் உள்ளன – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor
நயினாதீவு உள்ளூர் வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடம் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. நயினாதீவு மாவட்ட வைத்தியசாலையின் புதிய வெளிநோயாளர் பிரிவு கட்டிடத்தின் திறப்பு விழா இன்று (12) காலை சுகாதார மற்றும் ஊடக அமைச்சர்...
அரசியல்உள்நாடு

வன்னியில் ரிஷாதை பழி வாங்குகிறீர்களா ? மக்களை பழி வாங்குகிறீர்களா…? முகா உயர்பீடக் கூட்டத்தில் ஹூனைஸ் பாரூக் காரசாரம்!

editor
வன்னி மாவட்டத்தில் – இரு முறை எம்பி பதவியை முகாவுக்கு கிடைத்துள்ளது. எதுவுமே வன்னி மக்களுக்கு செய்யாத போதும் – அந்த மக்கள் இரு முறை எம்பி பதவியை வழங்கினர். ஆனால், நீங்கள் –...
அரசியல்உள்நாடு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – பிள்ளையானிடமிருந்து பல தகவல்கள் அம்பலம்!

editor
தற்போது சிஐடி தடுப்பில் வைக்கப்பட்டுள்ள பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக பல தகவல்களை வெளியிட்டு வருவதாக வீடமைப்புத் பிரதியமைச்சர.டி.பி. சரத் குமார தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களின் மூளையாக...
அரசியல்உள்நாடு

வார்த்தைகள், அறிக்கைகளை விட நாட்டுக்கு செயல்களே முக்கியமாக அமைந்து காணப்படுகின்றன – சஜித் பிரேமதாச

editor
தர்க்க ரீதியிலமைந்த தேசிய கொள்கைகள், தனியார் துறை தலைமைத்துவம் மற்றும் நீண்டகால திட்டமிடல் என்பன நாட்டுக்குத் தேவையாக காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். RICS Sri Lanka Industry Dialogue...