Category : அரசியல்

அரசியல்உள்நாடு

ஹேனமுலல, வெலிகொட பிரதேச மக்களுக்கு உதவிகளை வழங்கினார் ரிஷாட் எம்.பி

editor
ஹேனமுலல, வெலிகொட பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் எம்பி இன்று (30) பார்வையிட்டதுன் அவர்களின் தேவைகள் குறித்து கலந்துரையாடினார் அத்துடன் அவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படும்...
அரசியல்உள்நாடு

அனர்த்த மீள்நிர்மாணத்துக்காகவே அவசரகாலச் சட்டம் – ஜனாதிபதி அநுர உறுதி

editor
தற்போதுள்ள அனர்த்த நிலையை நிர்வகித்து, வேகமான, வினைத்திறனான மீள்நிர்மாணத்திற்குத் தேவையான சட்டப் பாதுகாப்பு மற்றும் ஏற்பாடுகளின் தேவைகளுக்காகவே அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். இந்த அவசரகாலச் சட்டம் அனர்த்த...
அரசியல்உள்நாடு

மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு காரணமாக வாகரை பகுதியில் வெள்ளம் – சிறிநாத் எம்.பி விஜயம்

editor
மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்படுள்ள வாகரை பகுதிக்கு சிறிநாத் எம்.பி விஜயம் மேற்கொண்டுள்ளார். நாட்டில் ஏற்படுள்ள வெள்ள நிலைமையினால் திருகோணமலை – மாவிலாறு அணைக்கட்டு உடைப்பு காரணமாக மட்டக்களப்பு கோறளைப்பற்று வடக்கு...
அரசியல்உள்நாடு

பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களைத் மீண்டும் திறக்குமாறு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கோரிக்கை

editor
திறக்கக்கூடிய நிலையில் உள்ள பகல் நேரப் பராமரிப்பு நிலையங்களை நாளை (01) முதல் மீண்டும் திறக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்:...
அரசியல்உள்நாடு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தார் ரிஷாட் எம்.பி

editor
கொலன்னாவை, வெல்லம்பிட்டி பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் சந்தித்தார். தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், அன்றாட, அவசியத் தேவைகள் குறித்து பாதிக்கப்பட்ட மக்கள்...
அரசியல்உள்நாடு

மின் விநியோகம் உட்பட பல சேவைகள் அத்தியாவசிய சேவையாக அறிவிப்பு

editor
மின்சார விநியோகம் உட்பட பல சேவைகள் அத்தியாவசிய சேவையாக அறிவித்து விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியினால் இந்த விசேட வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ள ஏனைய...
அரசியல்உள்நாடு

உயிர்களைக் காப்பாற்றுவதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு – பிரதமர் ஹரிணி

editor
நாடு முழுவதும் நிலவும் அனர்த்த நிலைமையின் காரணமாக, அபாயகரமான இடங்களில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் பொலிஸ், இராணுவம் மற்றும் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவர்களின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களுக்கு...
அரசியல்உள்நாடு

அரசாங்கத்தின் நிவாரணப் பணிகளுக்கு முழுமையான ஆதரவு – சஜித் பிரேமதாச

editor
நாடு முழுவதும் தற்போது கடும் அனர்த்த நிலைமை ஏற்பட்டுள்ளதால், இந்தப் அனர்த்தத்தால் இடம்பெயர்ந்த மக்களுக்கு உடனடி நிவாரணம் பெற்றுக் கொடுக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும். இதற்குத் தேவையான உட்சபட்ச ஆதரவை எதிர்க்கட்சி...
அரசியல்உள்நாடு

தயவு செய்து உடைமைகளுக்காகபெறுமதியான உங்களது உயிரைப் பணயம் வைக்க வேண்டாம் – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

editor
நாட்டில் நிலவும் தற்போதைய சீரற்ற காலநிலை காரணமாக உயிர் நீத்த உறவுகளுக்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை, அனர்த்தத்திற்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவாக குணமடைந்து வீடு திரும்ப இறைவனை...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்வீடியோ

வீடியோ | எம்.பி பதவியை இராஜினாமா செய்தார் இஸ்மாயில் முத்து முஹம்மது

editor
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முத்து முஹம்மது தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்தார். இன்று (28) பாராளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றி தனது பதவி...