Category : அரசியல்

அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதாக இந்தியப் பிரதமர் மோடி ஜனாதிபதி அநுரவுக்கு உறுதியளித்தார்

editor
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (01) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். ‘டித்வா’ புயலை தொடர்ந்து இலங்கையில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு இரங்கல் வௌியிட்ட அவர் அதனால் ஏற்பட்ட...
அரசியல்உள்நாடு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் பொருட்டு இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுவரைச் சந்தித்தார் சஜித்

editor
நாட்டில் தற்போது நிலவும் பேரிடர் நிலைமை குறித்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் திருமதி காமென் மொரெனோவும் (Carmen Moreno) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் இன்று (01) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில்...
அரசியல்பிராந்தியம்

பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்த ஆளுநர் மற்றும் பிரதி அமைச்சர்

editor
சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்த சமூகத்தின் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் நேற்றையதினம் (30) குருவிட்ட,...
அரசியல்உள்நாடு

நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப அனைவரின் பங்களிப்புடன் கூடிய நீண்டகால வலுவான நிதியம் – ஜனாதிபதி அநுர

editor
அனர்த்த நிலைமைக்குப் பிறகு சேதமடைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில் நிதி திரட்டுவதற்காக அரச மற்றும் தனியார் துறைகளை இணைத்து மத்தியதர மற்றும் நீண்ட கால...
அரசியல்உள்நாடு

அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் முன்னாள் ஜனாதிபதி ரணில் அவசர அழைப்பு

editor
புயல் காரணமாக இலங்கை எதிர்கொண்டுள்ள மிகவும் மோசமான நிலைமை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, அனைத்துக் கட்சித்...
அரசியல்உள்நாடு

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு கொரிய தூதுவரை சந்தித்தார் சஜித்

editor
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் கொரியக் குடியரசின் இலங்கைத் தூதுவர் மேன்மைதங்கிய மியான் லீக்கும் (Miyon lee) இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (01) கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போதைய பேரிடர்...
அரசியல்உள்நாடுவீடியோ

வீடியோ | நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஜப்பானிய அரசாங்கத்திடம் உதவி கோரினார் சஜித்

editor
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஜப்பானிய தூதூவர் அகியோ இசமோட்டாவுக்கும் (Akio Isamota) இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (01) பாராளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. தற்போது இலங்கை எதிர்கொள்ளும் பேரிடர் நிலைமை...
அரசியல்உள்நாடு

பாராளுமன்ற அமர்வு இடைநடுவே ஒத்திவைப்பு

editor
பாராளுமன்ற நடவடிக்கைகள் இன்று (01) நண்பகல் 12.30 மணியளவில் ஒத்திவைக்கப்படவிருந்த நிலையில், தற்போது இடைநடுவிலேயே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த பாராளுமன்ற அமர்வு டிசம்பர் மாதம் 03 ஆம் திகதி முற்பகல் 09.00 மணி வரை...
அரசியல்உள்நாடு

இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் பாராளுமன்றிலிருந்து வௌிநடப்பு

editor
பாராளுமன்ற அமர்வில் இருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சி வௌிநடப்பு செய்ததாக அக்கட்சியின் பாராளுமன்றி உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் சபையில் அறிவித்தார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பும் சபை அமர்வில் இருந்து வௌியேறுவதாகவும் செல்வம் அடைக்கலநாதன்...
அரசியல்உள்நாடு

முன்னாள் எம்.பி சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில்

editor
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ இன்று (01) காலை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையானார்....