Category : அரசியல்

அரசியல்உள்நாடு

மக்களின் வரிப்பணத்தை ஏமாற்றாத, விரயமாக்காத அரசியல் முன்மாதிரியை நாம் உருவாக்கி இருக்கிறோம் – ஜனாதிபதி அநுர

editor
மக்களால் அரசாங்கத்திற்கு செலுத்தப்படும் வரிப் பணத்தில் ஒரு ரூபாய் கூட மோசடி செய்யப்படவோ அல்லது வீணாக்கப்படவோ மாட்டாது என்பதற்கான உத்தரவாதத்தை நாட்டுக்கு வழங்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். மேலும், எந்தவொரு அரசியல்வாதியோ அல்லது...
அரசியல்உள்நாடு

கொழும்பு மாநகர சபையின் பிரதி மேயர் ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து – வெளியான புதிய தகவல்

editor
கொழும்பு மாநகர சபையின் மேயராக ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதி மேயரை ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து நியமிக்க இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் யாரை நியமிப்பது என்ற தீர்மானம் இன்றைய...
அரசியல்உள்நாடு

முன்னாள் அமைச்சர் பௌசிக்கு எதிரான மனுவை பரிசீலிக்க திகதி நிர்ணயம்

editor
இடர் முகாமைத்துவ அமைச்சராக பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் நன்கொடையாக வழங்கப்பட்ட சொகுசு ஜீப் வாகனத்தை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்தியதன் மூலம், அப்போதைய அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறியதாக...
அரசியல்உள்நாடு

கொழும்பு மாநகர சபை தொடர்பில் மொட்டு கட்சி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

editor
கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு எதிரான கட்சிகளின் கூட்டணியால் அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு தேவையான ஆதரவை வழங்குவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தெரிவித்துள்ளது. இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச்...
அரசியல்உள்நாடு

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மேயர் தொடர்பில் வெளியான தகவல்

editor
கொழும்பு மாநகர சபை மேயர் வேட்பாளர் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி இன்னும் அதிகாரபூர்வ அறிக்கையை வெளியிடவில்லை. இந்தப் பின்னணியில், தொகுதியில் தோல்வியடைந்த மேயர் வேட்பாளர், மேயர் பதவிக்கு பொருத்தமானவர் அல்ல என்று கட்சியின்...
அரசியல்உள்நாடு

நிதியமைச்சின் செயலாளர் குறித்து ஜனாதிபதி அநுர வெளியிட்ட தகவல்

editor
நிதியமைச்சின் தற்போதைய செயலாளர் மஹிந்த சிறிவர்தன இந்த மாத இறுதியில் நிதியமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவார் என்றும், அதன் பிறகு ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) மாற்று நிர்வாக பணிப்பாளராக தனது...
அரசியல்உள்நாடு

அட்டாளைச்சேனை விவசாயிகளின் நீண்ட கால பிரச்சினைக்கு தீர்வு

editor
அட்டாளைச்சேனை சம்புக்களப்பு தில்லையாற்றின் நிலைமை குறித்துஅட்டாளைச்சேனை வழளாவாய் மேற்கண்ட விவசாய அமைப்பினுடைய தலைவர் அல்ஹாஜ் ACM Sameer செயலாளர் AL நூஹு முஹம்மத் TR வயற்கானி உரிமையாளர்களான A அப்துல் வாஹிட் ஒய்வு பெற்ற...
அரசியல்உள்நாடு

பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அதிரடி அறிவிப்பு

editor
ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு பெரும்பான்மை இல்லாத உள்ளூராட்சி சபைகளுக்கான தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்கு மாற்றப்படும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிறைவடைந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனியொரு கட்சி பெரும்பான்மையைப் பெற்ற...
அரசியல்உள்நாடு

ஊழல்வாதிகளுக்கு எவ்வித பாதுகாப்பும் அரசாங்கம் வழங்காது – கொழும்பு மாநகர சபையின் மேயர் நாளை பதவியேற்பார் – அமைச்சர் வசந்த சமரசிங்க

editor
கொழும்பு மாநகர சபையின் மேயராக விரெய் கெலி பல்தஸார் திங்கட்கிழமை (02) பதவியேற்பார். மாநகர சபைகளின் ஆட்சியை கைப்பற்றுவதற்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உள்ளக பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும்...
அரசியல்உள்நாடு

யாழ். மாநகர சபையின் முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா

editor
யாழ் மாநகர சபைக்கான முதல் முஸ்லீம் பெண் பிரதிநிதியாக பாத்திமா றிஸ்லா என்ற ஆசிரியை நியமிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண மாநகர சபையில் தனக்குக் கிடைத்த 3 (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ் முஸ்லிம் சமூகம் சார்பில்,...