ஒரே கூரையின் கீழ் அனைத்து இனப் பிள்ளைகளும் படிக்கும் வசதிகளை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் – மனோ கணேசன் எம்.பி | வீடியோ
கொழும்பில் 3 பிரதான தேசிய பாடசாலைகளில் தமிழ் பிரிவுகளுக்கான வகுப்புகளை அதிகரிக்கவும், தமிழ் பாடசாலைகளையும் தேசிய பாடசாலைகளின் தமிழ் பிரிவுகளையும் ஒன்றாக சேர்த்து பிரத்தியேக வலயமொன்றை அமைக்க கல்வியமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என...