ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் வதிவிடப் பிரதி நிதி, பிரதமர் ஹரிணியை சந்தித்தார்
இலங்கையில் தனது உத்தியோகபூர்வ சேவைக்காலம் நிறைவுபெற்று நாட்டை விட்டுச் செல்லும் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியத்தின் (UNFPA) வதிவிடப் பிரதிநிதி குன்லே அடியேனி (Kunle Adeniyi) அவர்களுக்கும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும்...