கோபா குழுவின் தலைவர் திடீர் இராஜினாமா
அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்த செனரத் இராஜினாமா செய்துள்ளார். பாராளுமன்றத்தில் (06) இன்று விசேட உரை ஒன்றை ஆற்றிய போதே அவர் தனது இராஜினாமாவை அறிவித்தார்....