Category : விசேட செய்திகள்

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அரசாங்கத்திற்கு மக்கள் மீது இரக்கம் இல்லை – துயரங்களைக் கேட்க யாரும் இல்லை – சஜித் பிரேமதாச

editor
செவனகல சீனி தொழிற்சாலையில் காணப்படும் இரண்டு இயந்திரங்களில் ஒரு இயந்திரம் கடந்த 4 மாதங்களாக பழுதடைந்து, பழுதுபார்க்கப்படாமல் இருக்கிறது. தற்போது பயன்பாட்டில் காணப்படும் மோட்டாரும் 35 ஆண்டுகள் பழமையானதாகும். எனவே அதன் செயல்திறனும் நிச்சயமற்று...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

புதிய பொலிஸ் மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

editor
புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நியமித்துள்ளார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, புதிய பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர்கள் சபையின் இரண்டாவது கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர தலைமையில் இடம்பெற்றது

editor
ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சர்கள் சபையின் இரண்டாவது கலந்துரையாடல் நேற்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இடம்பெற்றது. கடந்த சபை அமர்வில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் மீளாய்வு, 2030 ஆம் ஆண்டுக்குள்...
உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

இன்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் பதிவு

editor
மினுவங்கொட, பத்தடுவன பகுதியில் இன்று (13) பிற்பகல் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டில் எந்தவொரு...
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ள புதிய வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

editor
பொலிஸ்மா அதிபர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில், பொதுமக்களுக்காக ஒரு புதிய வட்ஸ்அப் இலக்கத்தை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். குற்றங்கள் மற்றும் பல்வேறு பிரச்சனைக்குரிய சூழ்நிலைகளின் போது பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக, பொலிஸ்மாக அதிபர் பிரியந்த...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் விசேட கலந்துரையாடல்

editor
எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளின் கூட்டணியில் நாளை (14) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளிடையே...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பேருந்துகளில் AI தொழில்நுட்பம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

editor
அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். கதிர்காமம் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து...
உலகம்விசேட செய்திகள்

காசா மீது இஸ்ரேலியப் படை குண்டு மழை – உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பு – ஹமாஸ் தலைவர் கெய்ரோவிற்கு விரைவு

editor
காசா நகரின் கிழக்கு பகுதியில் இஸ்ரேலிய டாங்கிகள் மற்றும் போர் விமானங்கள் கடந்த செவ்வாய் இரவு தொடக்கம் கடும் தாக்குதல்களை நடத்திய நிலையில் காசாவில் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் அமெரிக்க...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

அரசாங்கம் வெற்றி கண்டுள்ளது – பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன

editor
இராஜகிரிய சந்தியில் தினசரி ஏற்படும் அதிக வாகனப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட நாவல பாலத்தின் நிருமாணப் பணிகளின் முன்னேற்றம் தொடர்பாக கண்டறியும் கண்காணிப்பு விஜயமொன்றை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் வைத்தியர்...
உள்நாடுவிசேட செய்திகள்

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த “INS ரணா” இந்திய கப்பல்

editor
உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த இந்திய கடற்படை கப்பலான ‘ஐ.என்.எஸ். ரணா’ நேற்று (12) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. 147 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பலில் முன்னூறு பேர், உள்ளனர்.கப்பலின் கட்டளை அதிகாரியாக கேப்டன் கே.பீ....