Category : விசேட செய்திகள்

அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

பொலிஸில் சரணடைந்த அர்ச்சுனா எம்.பி

editor
கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளார். குறித்த வழக்கு கோட்டை...
உள்நாடுவணிகம்விசேட செய்திகள்

77% தொழிற்பாட்டுச் செயலாற்றுகையை பதிவு செய்துள்ள Kapruka Holdings நிறுவனம்

editor
Kapruka Holdings நிறுவனம் செப்தம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த காலாண்டில் கனிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2025 நொவம்பர் மாதம் 06 ஆம் திகதி வெளியிடப்பட்ட தவிசாளர் மற்றும் தலைமை நிறைவேற்று அதிகாரியின் மீளாய்விலும்...
உள்நாடுவிசேட செய்திகள்

போலந்திலிருந்து இலங்கைக்கு நேரடி விமான சேவை ஆரம்பம்

editor
குளிர்காலச் சுற்றுலாப் பருவத்தை முன்னிட்டு போலந்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்படும் முதலாவது விசேட விமானம் (Inaugural Flight) நேற்று (23) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது. ஸ்மார்ட் விங்ஸ் (Smart Wings) விமான சேவைக்குச்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து ஜனாதிபதி அநுரவுக்கு அனுப்பப்பட்ட விசேட கடிதம்

editor
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிமேதகு ஜனாதிபதி அவர்களே, உங்கள் நாடு ‘டித்வா’ புயலில் இருந்து மீண்டு வரும் நிலையில், இலங்கையின் நிவாரணம் மற்றும் மீளக் கட்டியெழுப்பும் திட்டத்திற்கு இந்தியா...
உள்நாடுவிசேட செய்திகள்

கட்டுநாயக்க அதிவேக வீதியில் கடும் வாகன நெரிசல்

editor
கட்டுநாயக்க அதிவேக வீதியின் ஜா-எல மற்றும் கட்டுநாயக்க வெளியேறும் வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நாட்டில் இருந்து புறப்பட்டார்

editor
இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அவர்கள் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து கொண்டு இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் புறப்பட்டுள்ளார். இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

உதவிகளை வழங்குவதற்கு இந்தியா முன்வருவது மிகவும் இயல்பான விடயம் – இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

editor
நீங்கள் அனைவரும் அறிந்துள்ளமை போலவே, நான் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் விசேட தூதுவராக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கான விசேட செய்தியுடன் இங்கு வருகை தந்துள்ளேன் என இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்வீடியோ

வீடியோ | இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமர் ஹரிணியை சந்தித்தார்

editor
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சிறப்புப் பிரதிநிதியாக இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் அவர்களை, இன்றைய தினம் (2025 டிசம்பர் 23ஆம் திகதி) அலரி மாளிகையில்...
உள்நாடுவிசேட செய்திகள்

12 இந்திய மீனவர்கள் கைது

editor
சர்வதேச கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை (23) கைது செய்துள்ளனர். “தனுஷ்கோடி மற்றும் தலைமன்னார் நீர்நிலைகளுக்கு இடையே மீன்பிடித்துக்...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

அர்ச்சுனா எம்.பியை கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை

editor
பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. போக்குவரத்து விதிகளை மீறி தமது வாகனத்தை நிறுத்தியமை மற்றும் புறக்கோட்டை பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை உள்ளிட்ட...