Category : விசேட செய்திகள்

உள்நாடுவிசேட செய்திகள்

சர்வதேச கல்வி மாநாட்டில் பங்கேற்க கனடா பயணமானார் இல்ஹாம் மரைக்கார்

editor
கனடாவில் நடைபெறும் சர்வதேச கல்வி மாநாட்டுக்கு இலங்கையில் இருந்து கல்வியலாளர் இல்ஹாம் மரைக்கார் தெரிவு செய்யப்பட்டு பயணமானார். மேற்படி நிகழ்வு நாளை 02 ஆம் திகதி ஆரம்பமாகி 14 நாட்கள் இடம் பெறுகின்றது. கல்வி,சுற்றுலாத்துறை,...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

நிந்தவூர், ஓட்டமாவடி தவிசாளர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் – வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது

editor
நிந்தவூர் பிரதேச சபையின் உறுப்பினரான ஆதம்பாவா அஸ்பர் மற்றும் ஓட்டமாவடிபிரதேச சபையின் உறுப்பினரான பைரூஸ் ஆகியோர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது இதற்கு...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இலங்கை பாராளுமன்றத் தூதுக் குழு ஐக்கிய இராச்சியத்திற்கு விஜயம்

editor
பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் இலங்கை பாராளுமன்றத்தின் உயர்மட்டக் குழுவினர் 2025 ஒக்டோபர் 26 முதல் 29 வரை நான்கு நாட்கள் ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டனர். இந்த...
உள்நாடுவிசேட செய்திகள்

இந்தியாவுக்கான விசா தொடர்பில் விசேட அறிவிப்பு

editor
எதிர்வரும் நவம்பர் 3 ஆம் திகதி முதல் இந்தியாவுக்கான விசா, கடவுச்சீட்டு மற்றும் அனைத்து தூதரக சேவைகளும் நேரடியாக கையாளப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. இதன்படி இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம், கண்டி...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

போலித் தங்க மோசடி – கானாவில் ஹிஸ்புல்லாஹ் எம்.பி.யை ஏமாற்றிய 11 பேர்

editor
கானா வின் ​அக்ராவில் உள்ள நீதிமன்றம் ஒன்று, போலித் தங்க ஒப்பந்தம் மூலம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் முஹம்மது ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட...
உள்நாடுவிசேட செய்திகள்

உலகின் சிறந்த சுற்றுலா தளங்களுக்குள் யாழ்ப்பாணமும் உள்ளடக்கம்

editor
உலகளாவிய பயண வெளியீடான லோன்லி பிளானட் (Lonely Planet),2026 ஆம் ஆண்டிற்கான உலகில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளது. இலங்கையின் செழுமையான கலாச்சார மற்றும் வரலாற்றுப் பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு...
உள்நாடுவிசேட செய்திகள்

ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள பத்து குற்றவாளிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதில் சிக்கல்!

editor
நாட்டின் முன்னணி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் பத்துப் பேர் ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாகவும், அங்கு அரசியல் தஞ்சம் கோரியதால், அந்த நாடுகளின் சட்டங்களின்படி அவர்களை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவது கடினமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது....
உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

BREAKING NEWS – வெலிகம பிரதேச சபைத் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு

editor
வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர மீது சற்றுமுன்னர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அவர் பிரதேச சபையின் தலைவர் நாற்காலியில் அமர்ந்திருந்த போது, ​​மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார் இலங்கை பிரதமர் ஹரிணி

editor
இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்றைய தினம் (17) இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இக் கலந்துரையாடலில் பெண்களின் கல்வி, பெண்களின் அதிகாரம், புதுமை, மேம்பாட்டு...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரை சந்தித்தார் பிரதமர் ஹரிணி

editor
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியா இன்று (16) புது டெல்லியில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிது எஸ். ஜெய்சங்கரை சந்தித்தார். இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது...