Category : விசேட செய்திகள்

உள்நாடுவிசேட செய்திகள்

திருகோணமலையில் நிலநடுக்கம்

editor
திருகோணமலை கடற்பரப்பில் ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆக நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. திருகோணமலையில் இருந்து வடகிழக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (18) மாலை 4:06 மணியளவில் இந்த...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை சந்தித்தார் ஜீவன் தொண்டமான் எம்.பி

editor
இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச்செயலாளருமான ஜீவன் தொண்டமான், வாழும் கலை அமைப்பின் நிறுவுனர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜியை நேற்று (17) சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். இந்தியாவின் பெங்களுரில்...
உள்நாடுவிசேட செய்திகள்

உலகளவில் கடவுச்சீட்டு தரவரிசையில் இலங்கைக்கு சரிவு!

editor
உலகளாவிய தரவரிசைப்படி, 2025 ஆம் ஆண்டில் இலங்கையின் கடவுச்சீட்டு ஒரு இடம் சரிந்துள்ளது. செப்டம்பர் மாதம் 11ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான ஹென்லி கடவுச்சீட்டு; குறியீட்டின்படி, இலங்கை 97 வது இடத்தில்...
உள்நாடுவிசேட செய்திகள்

2000 ரூபாய் நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு

editor
இலங்கை மத்திய வங்கி அதன் 75ஆவது ஆண்டுநிறைவை முன்னிட்டு 2025 ஒகஸ்ட் 29 ஆம் திகதி 2000 ரூபாய் புழக்கத்திற்கு விடப்படும் ஞாபகார்த்த நாணயத்தாளை வெளியிட்டது. புதிய நாணயத் தாளை தங்குதடையின்றி ஏற்றுக்கொள்வதையும் விநியோகிப்பதையும்...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

அமெரிக்கா பயணமாகிறார் ஜனாதிபதி அநுர

editor
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக செப்டம்பர் 22 ஆம் திகதி அமெரிக்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். தனது பயணத்தின் போது, ​​ஜனாதிபதி பல நாட்டுத் தலைவர்கள்...
உள்நாடுவிசேட செய்திகள்

மியன்மார் சைபர் குற்ற முகாம்களில் சிக்கியுள்ள 13 இலங்கையர்கள்

editor
மியான்மரில் உள்ள சைபர் குற்ற முகாம்களில் மேலும் 13 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சுற்றுலா விசாவில் வந்த ஒரு குழு இந்த சைபர் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக...
அரசியல்உள்நாடுவிசேட செய்திகள்

நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமருக்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து!

editor
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள சுசீலா கார்க்கிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,...
அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான செலவுகள் குறித்த வெளியான தகவல்கள்

editor
2021 முதல் 2025 வரை ஓய்வு பெற்ற ஜனாதிபதிகள் மற்றும் விதவை மனைவிகளுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள செலவுகள் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ள. அதில் 2021 ஆம் ஆண்டில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்காக 4,166,033...
உள்நாடுவிசேட செய்திகள்விளையாட்டு

மன்னார் தெளபீக் தாஹிர், பங்களாதேஷ் கரப்பந்தாட்ட சுற்றுத் தொடருக்கு தெரிவு

editor
இலங்கை இரானுவ கழகத்தில் தேசிய அணியில் விளையாடும் மன்னார் மாவட்டம் கொண்டச்சியை சேர்ந்த தெளபிக் தஹிர் தற்போது பங்களாதேஷ் கரப்பந்தாட்ட சுற்றுத் தொடருக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார் கொண்டச்சி ஹமீதியா விளையாட்டுக் கழகத்தில் பந்து உயர்த்துனராக...
உள்நாடுவிசேட செய்திகள்

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட மேலும் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் கைது

editor
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட இலங்கையின் மேலும் 15 பாதாள உலக குழு உறுப்பினர்கள் வௌிநாடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யா, ஓமான், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இந்தியாவில் அவர்கள் கைதாகியுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு...