மகாவலி வலயங்களில் உப உணவு பயிர்ச் செய்கையை மேம்படுத்த பணிப்பு
(UTV|COLOMBO)-எதிர்வரும் சிறுபோகத்தின் போது மகாவலி வலயங்களில் நெற் பயிர்ச் செய்கையுடன் இணைந்ததாக உப உணவு பயிர்ச் செய்கையை மேம்படுத்துவதற்கான விரிவான செயற்திட்டம் ஒன்றையும் நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன மகாவலி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்....