நெல் மற்றும் அரிசியை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை
(UTV – கொழும்பு) – சந்தையில் அரசிக்கான தட்டுப்பாடு ஏற்படுவதை தடுப்பதற்காக தங்களிடமுள்ள நெல் மற்றும் அரிசியை தட்டுப்பாடின்றி விநியோகிக்குமாறு நுகர்வோர் அதிகார சபை வர்த்தகர்கள் மற்றும் அரிசி மொத்த சேகரிப்பாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது....