Category : வணிகம்

சூடான செய்திகள் 1வணிகம்

“சமையல் எரிவாயுவின் விலையை உடனடியாக அதிகரிக்க இடமளிக்கமாட்டோம்”- அமைச்சர் ரிஷாட் திட்டவட்டமாக அறிவிப்பு!

(UTV|COLOMBO)-சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அனுமதிக்கப் போவதில்லை என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் திட்டவட்டமாகத் தெரிவித்தார். லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் அரச தொழில் முயற்சி மற்றும்...
வணிகம்

செப்டெம்பர் மற்றும் நவம்பர் மாதங்களில் நட்சத்திர ஹொட்டல்களில் விசேட கழிவு

(UTV|COLOMBO)-வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை வீழ்ச்சியடையும் காலத்தில் அதிக சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்கு வரவழைப்பதை இலக்காக் கொண்டு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியம் விசேட வேலைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதன் கீழ் ஒவ்வொரு வருடத்திலும்...
வணிகம்

இறக்குமதியை கட்டுபடுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு

(UTV|COLOMBO)-இறக்குமதியைக் கட்டுப்படுத்தக்கூடிய பொருட்கள் தொடர்பில் ஆராய்ந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிதியமைச்சிற்கு உத்தரவிட்டுள்ளார். உலக சந்தையில் தற்போது உருவாகியுள்ள நிலையற்ற தன்மை காரணமாக நிகழ்காலத்தில் இலங்கை முகங்கொடுத்துள்ள பொருளாதார...
வணிகம்

2020 ஆம் ஆண்டளவில் மின்-வணிகம் ஊடாக 04 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கை இலங்கை எட்டும்! மின்-வணிக நிபுணர்கள் தெரிவிப்பு!

(UTV|COLOMBO)-“உலகில் வேகமாக வளர்ச்சியடைந்த பிராந்தியங்களில் ஒன்றாக தெற்காசியா வளர்ந்து வருகிறது. இப்பிராந்தியங்களின் மத்தியில் வர்த்தகத்தினை அதிகரிக்க, உயர் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி முன்நோக்கி செல்வதற்கு சார்க் நாடுகள் பணியாற்றி வருகின்றன. மேலும், ஆசிய நூற்றாண்டை வடிவமைப்பதற்கு,...
வணிகம்

அனுராதபுர மாவட்டத்தில் சோளப்பயிர்ச்செய்கை…

(UTV|COLOMBO)-அனுராதபுர மாவட்டத்தில் 75 ஆயிரம் ஏக்கர் காணியில் சோளப்பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. 2018/2019 பெரும் போகத்தை இலக்காகக் கொண்டு இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அனுராதபுர மாவட்ட செயலாளர் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின் கீழ் கலாவௌ, கெக்கிராவ தொகுதிகளில் 20...
வணிகம்

மரக்கறிகளின் விலையும் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நாட்டில் நிலவிய மழையுடனான வானிலையால், அறுவடை வீழ்ச்சியடைந்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், சுமார் 60 வீத மரக்கறிகள் மழையினால் அழிவடைந்துள்ளதாகவும் நிலையம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் வாரத்தில் மரக்கறிகளின் விலை மேலும்...
சூடான செய்திகள் 1வணிகம்

அடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை-விவசாய அமைச்சு

(UTV|COLOMBO)-அடுத்த ஆண்டு முதல் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க விவசாய அமைச்சு முடிவு செய்துள்ளது. சந்தையில் அரிசிக்கு நிலையான விலையை பேணும் நோக்கத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அரிசிக்கு சந்தையில் தற்போது...
வணிகம்

நீண்ட காலத்தின் பின்னர் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

(UTV|COLOMBO)-நீண்ட காலத்தின் பின்னர் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது. நேற்றைய தினம் 1.33 ரூபாவினால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம்...
வணிகம்

அரிசியின் விலையைக் குறைப்பதற்கு நடவடிக்கை

(UTV|COLOMBO)-சந்தையில் அரசியின் விலை அதிகரித்துச் செல்வதால், அடுத்த வாரம் முதல் அரிசியின் விலையை 10 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது. இந்தத் திட்டத்திற்கு நெல் உற்பத்தியாளர்கள் இணங்கியுள்ளதாக சபையின்...
வணிகம்

தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

(UTV|COLOMBO)-தேயிலை உற்பத்தி கடந்த மாதத்தில் கணிசமான வளர்ச்சியை காண்பித்துள்ளது. இதன் மூலம் சர்வதேச சந்தையில் தேயிலையின் விலையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தாலும், சர்வதேச சந்தையில் தேயிலைக்கான கிராக்கி...