Category : வகைப்படுத்தப்படாத

வகைப்படுத்தப்படாத

ஜனாதிபதித் தேர்தலில் தனித்து செயடற்படுவோம் – தமிழ் தரப்புக்களின் தீர்மானம்.

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றத்தில் தனித்துச் செயற்படவும் அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் தரப்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எடுத்துள்ளது எனத் தெரியவருகின்றது. ஜனநாயகத் தமிழ்த்...
வகைப்படுத்தப்படாத

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் பெரும்பாலானோர் பாதிப்பு!

(UTV | கொழும்பு) – நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 32 குடும்பங்களைச் சேர்ந்த 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.இதன்படி, களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்கள பிரதேச...
வகைப்படுத்தப்படாத

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

(UTV | கொழும்பு) – நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதில், 3 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட...
வகைப்படுத்தப்படாத

புகையிரத பயணச்சீட்டு பரிசோதனையை அதிகரிக்க நடவடிக்கை!

(UTV | கொழும்பு) – பயணச்சீட்டு இன்றி புகையிரதத்தில் பயணிக்கும் பயணிகளை கண்டறியும் வகையில் சோதனைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. பிரதானமாக மருதானை மற்றும் கொழும்பு கோட்டை புகையிரத நிலையங்களில்...
வகைப்படுத்தப்படாத

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

(UTV | கொழும்பு) – வடமேற்கு வங்கக்கடலில் எதிர்வரும் 30ஆம் திகதி புதிதாக காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடதமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் மேற்கு...
வகைப்படுத்தப்படாத

உள்நாட்டு பொருட்களுக்கு வரி விலக்கு!

(UTV | கொழும்பு) – விசேட தேவையுடையவர்கள் பயன்படுத்தும் உபகரணங்களுக்கும் உள்நாட்டு அரிசி உற்பத்திக்கும் சமூகப் பாதுகாப்பு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய டுவிட்டர் பதிவொன்றில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்...
வகைப்படுத்தப்படாத

குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

(UTV | கொழும்பு) – மஸ்கெலிய பிரதேச சபைக்கு உற்ப்பட்ட சாமிமலை டீசைட் தோட்டத்தில் அமைக்கப்பட்ட பதினைந்து வீடுகளுக்கு சுத்தமான குடிநீரை பெற்று கொடுப்பதற்க்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (27) காலை 10.00...
உலகம்வகைப்படுத்தப்படாத

பாதாள உலகத்தவர்களை முற்றாக ஒழிப்பதற்கு ஆறுமாதகால அவகாசம்

பாதாள உலகத்தவர்களை முற்றாக ஒழிப்பதற்கு ஆறுமாதகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்துக்கான சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். நாடாளாவிய ரீதியில் கொள்ளைகள் துப்பாக்கியை பயன்படுத்திய கொலைகள் பல மடங்காக அதிகரித்துள்ள நிலையில்...
உள்நாடுவகைப்படுத்தப்படாத

இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் இருந்து நீக்கம்!

(UTV | கொழும்பு) – பாராளுமன்றத்தில் வாய்மூல பதில்களை எதிர்பார்த்து கேள்விகள் கேட்கப்பட்ட நேரத்தின் போது அமைதியின்மை ஏற்பட்டது. அதன்போது, ​​பாராளுமன்ற உறுப்பினர்களான நளீன் பண்டார மற்றும் வசந்த யாப்பா பண்டார ஆகியோரை சபையில்...
உள்நாடுவகைப்படுத்தப்படாத

பெண்களின் நகைகளை திட்டமிட்டு திருடிய கும்பல் கொத்தாக மாட்டியது : ஹட்டனில் சம்பவம்

(UTV | கொழும்பு) – பெண்களை மயக்கமடையச் செய்து. அப்பெண்களின் நகைகளை கொள்ளையடிக்கும் திட்டமிட்ட திருடர்கள் கும்பலை ஹட்டன் பொலிஸ் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் (19) கைது செய்துள்ளனர். ஹட்டன் நகரிலுள்ள விழா...