Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

இன்று இரவு ஹொரணையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor
ஹொரணை சிரில்டன் வத்தை பகுதியில் இன்று (2) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். தனிப்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 12 போர் ரக துப்பாக்கியால் துப்பாக்கிச் சூடு...
உள்நாடுபிராந்தியம்

புத்தளம் கடற்றொழிலாளர்களுக்கு பாறை மீன்கள் மூலம் அடித்த அதிஷ்டம்

editor
புத்தளம் உடப்பில் கடற்றொழிலில் ஈடுபட்ட ஒரு வலையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வெண்கட பறவா எனும் பாறை மீன்கள் சிக்கியுள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர். மீன்பிடி பருவக்காலம் ஆரம்பமாகிய நிலையில், உடப்புவில் உள்ள கத்தமுட்டு...
உள்நாடுபிராந்தியம்

மன்னாருக்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்தில் சிக்கியது

editor
திருகோணமலை துறைமுகத்திலிருந்து மன்னாருக்கு காற்றாலையை ஏற்றிச் சென்ற வாகனம் இன்று ஞாயிற்றுக்கிழமை (02) துறைமுகத்தின் வெளிப்புற வாயில் அருகே கவிழ்ந்ததில், திருகோணமலை துறைமுக வளாகத்தில் உள்ள புத்த கோவில் மற்றும் ஒரு கொள்கலன் கட்டிடத்திற்கு...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

ஆரையம்பதி பாலமுனை கிராமத்தில் புதிய பள்ளிவாசலின் நிர்மாணப் பணியை ஆரம்பித்து வைத்தார் ஹிஸ்புல்லாஹ் எம்.பி

editor
ஆரையம்பதி பாலமுனை கிராமத்தில் அமைக்கப்படவுள்ள புதிய மஸ்ஜிதுல் ஹமத் பள்ளிவாசலின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (2) சுபஹ் தொழுகையை தொடர்ந்து நடைபெற்றது. குறிப்பாக, இப்பகுதியில் வசிக்கும் சுமார் 150 குடும்பங்களுக்காக கடந்த காலங்களில்...
உள்நாடுபிராந்தியம்

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் – சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

editor
சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு செல்ல முயற்சித்த ஒருவரை வட்டவளை தியகல பொலிஸ் சோதனை சாவடி பகுதியில் வைத்து நேற்று சனிக்கிழமை (01) மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வெளிநாட்டு சிகரெட்டுக்களை அனுமதிப்பத்திரமின்றி...
உள்நாடுபிராந்தியம்

இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்ததில் ஒருவர் பலி – மூவர் காயம் – யட்டியந்தோட்டையில் சோகம்

editor
யட்டியந்தோட்டை பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் ஒன்று வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். யட்டியந்தோட்டை – கிருபொருவ தோட்டத்தில் இயங்கும் தொழிற்சாலை ஒன்றிலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது. குறித்த சம்பவத்தில் 25 வயதுடைய இளைஞர்...
உள்நாடுபிராந்தியம்

டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் – திவுலப்பிட்டியவில் சம்பவம்

editor
திவுலப்பிட்டியவில் உள்ள டயர் தொழிற்சாலையில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று (02) காலை இந்த தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீப்பரவலை கட்டுப்படுத்த 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு படை தெரிவித்துள்ளது. இந்த தீப்பரவலுக்கான...
உள்நாடுபிராந்தியம்

களனி கங்கையில் தவறி வீழ்ந்த 21 வயதுடைய இளம் பெண் உயிரிழந்த சோக சம்பவம்

editor
முச்சக்கரவண்டியை கழுவுவதற்காக வாளியில் நீரை எடுக்க முற்பட்ட 21 வயதுடைய இளம் பெண் ஒருவர், களனி கங்கையில் தவறி வீழ்ந்து உயிரிழந்த சோக சம்பவம் நேற்று (01) மாலை பதிவாகியுள்ளது. நுவரெலியா, பொகவந்தலாவையில் உள்ள...
உள்நாடுபிராந்தியம்

செம்மணி புதைகுழி உட்பட பல விடயங்களுக்கு நீதி வேண்டி யாழில் போராட்டம்

editor
சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று (01) யாழ்ப்பாண நகரப் பகுதியில் கவனஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. செம்மணி புதைகுழி விவகாரம், பயங்கரவாத தடைச் சட்ட விவகாரம், பட்டலந்தை வதை முகாம்...
உள்நாடுபிராந்தியம்

காரும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – நால்வர் காயம்

editor
கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் இன்று (01) மாலை 5.00 மணியளவில் கோர விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி சென்ற காரும், கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த டிப்பர் ரக வானமும் நேருக்கு...