முல்லைத்தீவு வைத்தியசாலையில் உயிரிழந்த 12 வயது சிறுமி – முறையான விசாரணை வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை
முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 12 வயதுடைய சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில், அது தொடர்பான முறையான விசாரணை வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 20 ஆம்...
