Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் கைது

editor
யாழ்ப்பாணம் – கொக்குவில், குளப்பிட்டி பகுதியில் 2 கிராம் 500 மில்லிகிராம் ஹெரோயினுடன், நீண்ட காலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட 31 வயதுடைய பெண்ணொருவர் திங்கட்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட...
உள்நாடுபிராந்தியம்

மூதூர் இமாம் ஷாபி வித்தியாலயம் தேசிய மட்ட இஸ்லாமிய கலாச்சார போட்டியில் வரலாற்று சாதனை

editor
மூதூர் இமாம் ஷாபி வித்தியாலயம் தேசிய மட்ட இஸ்லாமிய கலாச்சார போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்று தமது பாடசாலையின் வரலாற்றில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. இந்தச் சிறப்பை முன்னிட்டு, மாணவர்களை கௌரவிக்கும் வாகன வீதி...
உள்நாடுபிராந்தியம்

வவுனியா பல்கலை மாணவன் மரணம் – விசாரணைகள் தீவிரம்!

editor
வவுனியா பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒருவர் துன்புறுத்தல் காரணமாக உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருவதாக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த மாணவனின் மரணம் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின்...
உள்நாடுபிராந்தியம்

கித்துல்கலயில் கோர விபத்து – ஒருவர் உயிரிழப்பு

editor
கித்துல்கல பொலிஸ் பிரிவின் ஹட்டன்-கிதுல்கல வீதியில் 39வது கிலோமீட்டர் தூண் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கித்துல்கலவில் இருந்து ஹட்டன் திசை நோக்கி பயணித்த கார் எதிர் திசையில் வந்த மோட்டார்...
உள்நாடுபிராந்தியம்

சட்டவிரோத இரத்தினக்கல் அகழ்வு – ஒருவர் கைது!

editor
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா தோட்டப் பகுதியில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

கிழக்கு மாகாண ஆளுநர் பங்கேற்புடன் வினைத்திறன் மிக்க ஆசிரியர் நூல் வெளியீட்டு விழா

editor
கல்வித் துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கி வரும் கல்வியாளர் திரு. எம். எல். எம். முபாறக் அவர்களின் நூல் “வினைத்திறன் மிக்க ஆசிரியர்” எனும் நூல், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால்...
உள்நாடுபிராந்தியம்

போதைப்பொருள் கடத்தியவர் தொடர்பில் நிந்தவூர் பொலிஸார் விசாரணை!

editor
நீண்ட காலமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அல் மஸ்ஹர் வீதியில் வைத்து ஞாயிற்றுக்கிழமை(2) 32 வயதுடைய குறித்த ஒருவர் சந்தேகத்தின் அடிப்படையில் கைதானார். உதவிப்...
உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | மாம்பழ உற்பத்தியில் சாதித்த பெண் அதிபர்

editor
மாம்பழ அறுவடையில் வெற்றி பெறுவதற்கு மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைத்தமை குறித்து கல்முனை அஸ்-ஸுஹறா வித்தியாலய அதிபர் எம்.எச்.எஸ்.ஆர்.மஜிதிய்யா நன்றி தெரிவித்துள்ளார். கல்முனை கமு/கமு/அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் மாம்பழ அறுவடை நிகழ்வு இன்று (03) பாடசாலை அதிபர்...
உள்நாடுபிராந்தியம்

ரயிலுடன் மோதிய முச்சக்கர வண்டி – ஒருவர் பலி – 2 பெண்கள் படுகாயம்

editor
வல்பொல ரயில் நிலையத்திற்கு அருகிலுள்ள ரயில் கடவையில் இன்று (03) காலை மட்டக்களப்பிலிருந்து – கொழும்பு கோட்டை நோக்கிச் சென்ற புலத்திசி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் முச்சக்கர வண்டியொன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்...
உள்நாடுபிராந்தியம்

பிக்குணியை திட்டி மிரட்டிய சம்பவம் – இரண்டு பேர் கைது

editor
பிக்குணி ஒருவரைத் திட்டி மிரட்டிய சம்பவம் தொடர்பில், பொது இடத்தில் கலகம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்ட குற்றச்சாட்டின் பேரில் இரண்டு (02) சந்தேக நபர்களை வத்தளைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அந்த இரண்டு நபர்கள்...