Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

கல்முனையில் சுற்றாடல் பாதுகாப்பு செயற்றிட்டங்கள் முன்னெடுப்பு.!

editor
உள்ளூராட்சி வார தேசிய வேலைத் திட்டத்தை முன்னிட்டு கல்முனை மாநகர சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட சுற்றாடல் பாதுகாப்பு செயற்றிட்டங்கள் வெற்றிகரமாக நடைமுறைப்பட்டு வருகின்றன. இதன் ஓர் அங்கமாக கல்முனை மாநகர சபை வளாகத்திலும் மற்றும்...
உள்நாடுபிராந்தியம்

இரண்டு கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட பொலிசார் – சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!

editor
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மல்வத்தை திருவள்ளுவர் பகுதியில் உள்ள ஆற்று ஓரத்தில் பல காலமாக சூட்சுமமான முறையில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றும், பழைய வளத்தாப்பிட்டி பெரிய கொக்க...
உள்நாடுபிராந்தியம்

போத்தலால் தாக்கி ஒருவர் கொலை – 24 வயதுடைய நபர் கைது

editor
திஸ்ஸமஹாராம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சந்துங்கம பிரகதி மாவத்தை பகுதியில் உள்ள கால்வாயில் இருந்து சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. நேற்று (17) மாலை திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர் திஸ்ஸமஹாராம...
உள்நாடுபிராந்தியம்

அக்கரைப்பற்றில் உடல் ஆரோக்கிய மேம்பாட்டு நிகழ்வுகள்.!

editor
“மறுமலர்ச்சி நகரம்” எனும் கருப்பொருளில் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை, அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை ஆகியவற்றுடன் இணைந்து அக்கரைப்பற்று மாநகர சபை ஒழுங்கு செய்திருந்த இரத்ததானம், தொற்றா நோய்களுக்கான...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் சுகாதார மற்றும் ஆரோக்கிய தின மருத்துவ முகாம்!

editor
வளமான நாடும் – அழகான வாழ்க்கையும்” எனும் தொனிப்பொருளின் கீழ் முன்னெடுக்கப்படும் உள்ளூராட்சி வாரத்தினை முன்னிட்டு, சம்மாந்துறை பிரதேச சபையின் ஏற்பாட்டில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, சம்மாந்துறை மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலை, சம்மாந்துறை சுகாதார...
உள்நாடுபிராந்தியம்

மன்னார் போராட்டம் 47வது நாளாக தொடர்கிறது

editor
மன்னாரில் காற்று மின்சாரம் திட்டம் மற்றும் கனிம மணல் அகழ்வுக்கு எதிராக நடந்து வரும் பொதுப் போராட்டம் இன்று (18) (47வது) நாளாக தொடர்கிறது. ​நேற்றைய ஆர்ப்பாட்டத்தில் மன்னார் மந்தை கத்தோலிக்க பங்கின் உறுப்பினர்களும்...
உள்நாடுபிராந்தியம்

கடல் அலையில் அள்ளுண்டு சென்ற 3 இளைஞர்கள் பாதுகாப்பாக மீட்பு

editor
கல்கிஸ்ஸை, கடலில் குளிக்கச் சென்ற மூன்று இளைஞர்கள் கடல் அலையில் அள்ளுண்டு சென்ற நிலையில், அவர்கள் மூவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் புதன்கிழமை (17) இடம்பெற்றதாகவும், பொலிஸ் உயிர்காக்கும் பிரிவைச்...
உள்நாடுபிராந்தியம்

ஐஸ், கஞ்சா போதைப்பொருட்களுடன் மூன்று இளைஞர்கள் கைது!

editor
ஐஸ் போதைப்பொருள் மற்றும் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் கினிகத்தேனை பொலிஸாரால் நேற்று முன்தினம் (16) கைது செய்யப்பட்டனர். முச்சக்கரவண்டி ஒன்றில் கஞ்சா கொண்டு செல்லப்படுவதாக கினிகத்தேனை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

மர்ஹும் அஷ்ரஃபுக்கு அஞ்சலி செலுத்திய காரைதீவு பிரதேச சபை!

editor
காரைதீவு பிரதேச சபையின் 4 ஆவது சபையின் மூன்றாவது அமர்வு பிரதேச சபையின் தவிசாளர் சு.பாஸ்கரன் தலைமையில் சகல உறுப்பினர்களினதும் பிரசன்னத்துடன் இன்று(17) பிரதேச சபையின் சபா மண்டபத்தில் இடம்பெற்றது. தேசிய கீதத்துடன் ஆரம்பமான...
உள்நாடுபிராந்தியம்

குலியாபிடியாவில் பார்வை குறைபாடு மாணவனின் கல்வி பாதிப்பு – பெற்றோர் அமைதிப் போராட்டம்

editor
குலியாபிடியாவில் உள்ள காசிம் முஸ்லிம் வித்தியாலயத்தில் நான்காம் வகுப்பு படிக்கும் பார்வை குறைபாடு கொண்ட மாணவனின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் குற்றம் சாட்டி, வட்டார கல்வி இயக்குனரின் நடவடிக்கைகளுக்கு எதிராக அமைதிப் போராட்டம்...