அலையில் அடித்துச் செல்லப்பட்ட தாயும், மகனும் – பத்திரமாக மீட்ட உயிர்காப்பு பிரிவினர்
ஹிக்கடுவை, பன்னம்கொட கடற்கரையில் நேற்று (26) நீராடிக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும் அவரது மகனும் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டபோது, ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் அவர்களைப் பத்திரமாக மீட்டுள்ளனர். நேற்று மதிய...
