Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

அலையில் அடித்துச் செல்லப்பட்ட தாயும், மகனும் – பத்திரமாக மீட்ட உயிர்காப்பு பிரிவினர்

editor
ஹிக்கடுவை, பன்னம்கொட கடற்கரையில் நேற்று (26) நீராடிக்கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும் அவரது மகனும் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டபோது, ஹிக்கடுவை பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினர் அவர்களைப் பத்திரமாக மீட்டுள்ளனர். நேற்று மதிய...
உள்நாடுபிராந்தியம்

வேன் ஒன்றுடன் காட்டு யானை மோதி விபத்து – இருவர் காயம் – யானை பலி

editor
இன்று (27) அதிகாலை 1.00 மணியளவில் ஹபரணை – திருகோணமலை பிரதான வீதியின் 124 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் பயணித்த வேன் ஒன்றுடன் காட்டு யானை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த...
உள்நாடுபிராந்தியம்

அதிபர் தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் – மனைவி NPP பிரதேச சபை உறுப்பினர் – பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு – எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

editor
சூரியவெவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் தாக்கியதில் காயமடைந்த மாணவன் ஒருவர், கடந்த சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், இச்சம்பவம் குறித்து சூரியவெவ பொலிஸில் முறைப்பாடு...
உள்நாடுபிராந்தியம்

அங்கொடை IDH பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

editor
அங்கொடை IDH பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது. தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கோட்டே தீயணைப்புப் பிரிவின் 04 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. 04 மாடிகளைக்...
உள்நாடுபிராந்தியம்

மூதூர் ஆழிப்பேரலை 21வது நினைவேந்தல் – 200 மாணவர்களுக்கு கல்விப் பொருட்கள் வழங்கல்

editor
மூதூரில் ஆழிப்பேரலையின் 21வது நினைவேந்தலைத் தொடர்ந்து, சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 200 மாணவர்களுக்கு கல்விப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (26) வெள்ளிக்கிழமை, தி/மூதூர் – அல்மனார் பாடசாலையில் நடைபெற்றது. இந்நிகழ்வு ஈராக்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்திய NPP புத்தளம் பிரதேச சபை உறுப்பினருக்கு பிணை

editor
கிராம உத்தியோகத்தர் ஒருவரை திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் பிரதேச சபை உறுப்பினர், 5 இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்க புத்தளம் பதில் நீதவான்...
உள்நாடுபிராந்தியம்

கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தலவாக்கலை பிரதேச செயலகம் முன்னால் நபரொருவர் தீக்குளிப்பு

editor
குடும்பத் தகராறு காரணமாக நபர் ஒருவர் தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு முன்னால் தனது உடலில் தீ வைத்துக்கொண்டுள்ளார். தீ வைத்துக்கொண்டதால் பலத்த காயமடைந்த நபர் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக...
உள்நாடுபிராந்தியம்

பாணந்துறையில் மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டி – 7 இளைஞர்கள் கைது

editor
பண பந்தயத்திற்காக மோட்டார் சைக்கிள் ஓட்டப் போட்டியில் ஈடுபட்ட 7 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொரட்டுவ, எகொடை உயன மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

கிராம உத்தியோகத்தரை அச்சுறுத்திய சம்பவம் – NPP புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் கைது

editor
கிராம உத்தியோகத்தர் ஒருவரைத் திட்டி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில், தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் இன்று (26) அதிகாலை முந்தலம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். புத்தளம் பிரதேச...
உள்நாடுபிராந்தியம்

மர்ஹூம் காதர் முகைதீன் சேர் நினைவேந்தல் – அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் நடைபெற்றது

editor
வடக்கு – கிழக்கு மாகாணக் கல்வி அமைச்சின் முன்னாள் செயலாளரும்,இலங்கை கல்வி நிருவாக சேவையின் மூத்த அதிகாரியுமான மர்ஹூம் அல்-ஹாஜ் எம்.ஏ.சி. காதர் முகைதீன் சேர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (26/12/2025) அக்கரைப்பற்று...