Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

சிறுவர் தினத்தை முன்னிட்டு மரநடுகை வேலைத்திட்டம்!

editor
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு, “உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் சுற்றாடல் மற்றும் மரநடுகை வேலைத்திட்டம் இன்று (01) புதன்கிழமை சம்மாந்துறை பொலிஸ் நிலைய சிவில் பாதுகாப்பு குழுவின் அமைப்பாளர்...
உள்நாடுபிராந்தியம்

கடலுக்கு சென்று காணாமல் போயுள்ள நபரை மூன்றாவது நாளாக தேடும் நடவடிக்கை

editor
மூதூரில் இருந்து (29) திங்கட்கிழமை கடலுக்குச் சென்ற இயந்திரப் படகு மீண்டும் கரை திரும்பியபோது விபத்துக்குள்ளானது. இதில் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், மற்றொருவர் காணாமல் போயிருந்தார். காணாமல் போனவரைத் தேடும் பணி நேற்று...
உள்நாடுபிராந்தியம்

பொலிஸாரின் கட்டளையை மீறி பயணித்த வேன் – துரத்திச் சென்ற துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் – மூவர் கைது

editor
நிட்டம்புவவில் பொலிஸாரின் கட்டளையை மீறி சென்ற வேன் ஒன்றை துரத்திச் சென்ற பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இன்று (01) அதிகாலை 1.15 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்தப்பட்ட நிலையில், வேனில் பயணித்த மூன்று...
உள்நாடுபிராந்தியம்

ஒலுவில் ஆற்று பகுதியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் தாய், தந்தை கைது – வெளியான திடுக்கிடும் தகவல்கள்

editor
ஒலுவில் – களியோடை ஆற்றை அண்டிய பகுதியில், கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படும் குழந்தையின் பெற்றோரை, அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். குழந்தையின் தந்தை ஒலுவில் பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும், தாய் நிந்தவூரை பிரதேசத்தவர்...
உள்நாடுபிராந்தியம்

மூதூர் புனித அந்தோனியார் மகா வித்தியாலயத்தில் வாணி விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்

editor
மூதூர் பிரதேசத்திலுள்ள தி/மூ/புனித அந்தோனியார் மகா வித்தியாலயத்தில் வருடாந்த வாணி விழாவும் பரிசளிப்பு நிகழ்வும் இன்று (30.09.2025) சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வானது அருட்தந்தை அகஸ்ரின் கொன்பியூசியஸ் அதிபர் தலைமையில் மிக சிறப்பாக பாடசாலை விழா...
உள்நாடுபிராந்தியம்

பேருந்துடன் லொறி மோதி விபத்து – மூன்று பேர் காயம்

editor
A9 வீதியில் மிஹிந்தலை, பலுகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.​கதிர்காமத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பேருந்துடன் அதன் பின்னால் பயணித்த லொறியொன்று மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.​விபத்தில் பேருந்தில்...
உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனை ஆற்றில் மிதந்து வந்த பெண்ணின் சடலம் மீட்பு

editor
பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சடலம் செவ்வாய்க்கிழமை (30) வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாசிக்குடா வீதி வாழைச்சேனை ஆற்றில் மிதந்து வந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வாழைச்சேனை...
உள்நாடுபிராந்தியம்

சட்ட விரோதமாக தேக்கு மரக்குற்றிகளை ஏற்றிச் சென்ற சந்தேக நபர் கைது!

editor
சம்மாந்துறை பொலிஸாரினால் சம்மாந்துறை, வங்களாவடி பிரதேசத்தில் இன்று (29) திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பல ஆயிரம் பெறுமதி வாய்ந்த தேக்கு மரக்குற்றிகளோடு சட்ட விரோதமாக பயணம் செய்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்மாந்துறை பொலிஸ்...
உள்நாடுபிராந்தியம்

வாணி விழாவும் போட்டி நிகழ்ச்சிகளும்

editor
மூதூரில் இந்து சமய விழுமியங்களைப் பிரதிபலிக்கும் போட்டி நிகழ்ச்சிகளும் வாணி விழாவும் இன்று (29) திங்கட்கிழமை மூதூர் இந்து இளைஞர் மன்றத் கட்டிடத் தொகுதியில் தலைவர் திரு. சி. சந்துரு அவர்களின் ஏற்பாட்டில் இடம்...
உள்நாடுபிராந்தியம்

மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் வாணி விழா!

editor
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு உட்பட்ட மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலயத்தில் ஹிந்து சமயப் பாரம்பரியத்தின் அடிப்படையில் வாணி விழா (சரஸ்வதி பூஜை) இன்றையதினம் (29) மண்டூர் நீர் வழங்கல் திட்டக் காரியாலய பொறுப்பதிகாரி சிவபாலன்...