Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

அந் நுஸ்ரா பாலர் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு

editor
அந் நுஸ்ரா சமூக அபிவிருத்தி மையத்தின் கீழ் இயங்கி வருகின்றன நெய்தல் நகர் பாலர் பாடசாலையில் இன்று (01) புதன்கிழமை சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வு அந் நுஸ்ரா பாலர் பாடசாலையின்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

சிறுவர் தின நிகழ்வுகளில் ஹிஸ்புல்லாஹ் எம்.பி பங்கேற்பு!

editor
இன்று (01.10.2025) சிறுவர் தினத்தை முன்னிட்டு, இரு வேறு பாடசாலைகளில் சிறப்பாக நடைபெற்ற சிறுவர் தின நிகழ்வுகளில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பிரதம அதிதியாக...
உள்நாடுபிராந்தியம்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா.

editor
நாடளாவிய ரீதியில் ஆன தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பிரயாணிகளின் வருகைக்காக க்ளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் ஊடாக கரையோர கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா அமைப்பதற்காக தேசிய மக்கள் சக்தி...
உள்நாடுபிராந்தியம்

மூதூர் மெதடிஸ்த பாலர் பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வு

editor
மூதூர் மெதடிஸ்த பாலர் பாடசாலையில் நேற்று ( 01) புதன்கிழமை சிறுவர் தின நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிகழ்வு மூதூர் மெதடிஸ்த திருச்சபையின் திருப்பணியாளர் அருட்சகோ ப. பிரதீப் தலைமையில் இடம்பெற்றதுடன். மூதூர் மெதடிஸ்த...
உள்நாடுபிராந்தியம்

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் வாணி விழா கொண்டாட்டம்!

editor
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையில் இன்றைய தினம் வாணி விழா கொண்டாட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ்,...
உள்நாடுபிராந்தியம்

சாய்ந்தமருது நூலகத்தில் சிறுவர் தின சிறப்பு நிகழ்வுகள்!

editor
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு, சாய்ந்தமருது பொது நூலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர்களுக்கான சிறப்பு நிகழ்வுகள் இன்று நூலகர் ஏ.எல்.எம். முஸ்தாக் தலைமையில் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளில் சாய்ந்தமருது அல்ஹிதாயா சிறுவர் பாடசாலை மாணவர்களும், ஆசிரியர்களும்...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத கட்டிடங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

editor
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் சில பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு சிவப்பு அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. வத்திராயன், மருதங்கேணி, உடுத்துறை ஆகிய பகுதிகளில் பிரதேச சபையின் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடங்களுக்கு எதிராக பருத்தித்துறை பிரதேச...
உள்நாடுபிராந்தியம்

சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை – 45 மாணவர்கள் வைத்தியசாலையில்

editor
பொலன்னறுவை – ஹிங்குரக்கொட, பக்கமுன கல்வி வலையத்திற்கு உட்பட்ட பாடசாலை ஒன்றில் சுமார் 45 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு அந்த பாடசாலையில் இன்று நடைபெற்ற...
உள்நாடுபிராந்தியம்

நற்பிட்டிமுனை நூலகத்தில்சிறுவர் தின நிகழ்வு!

editor
சர்வதேச சிறுவர் தினம் மற்றும் வாசிப்பு மாதம் என்பவற்றை முன்னிட்டு கல்முனை மாநகர சபையின் கீழுள்ள நற்பிட்டிமுனை பொது நூலகத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் சிறப்பு நிகழ்வு இன்று புதன்கிழமை கோலாகலமாக நடைபெற்றது. கல்முனை...
உள்நாடுபிராந்தியம்

பாடசாலைக்கு கையடக்க தொலைபேசியை கொண்டு வந்த மாணவன் – கேள்வி எழுப்பிய ஆசிரியர் மீது தாக்குதல்!

editor
மொனராகலையில் உள்ள பிரபலமான பாடசாலை ஒன்றின் மாணவர் நடத்திய தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் சிறு காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் இன்று (01) காலை நடந்துள்ளதுடன், காயமடைந்த ஆசிரியர் தற்போது மொனராகலை...