மீராவோடை பாடசாலை வீதியில் மோட்டார் சைக்கிள் விபத்து – சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்
மோட்டார் சைக்கிள் விபத்து சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் இன்று (03) மரணமடைந்துள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பாடசாலை வீதியில் வைத்து செப்டம்பர் 16 ஆம் திகதி பெண்ணொருவர் விபத்துக்குள்ளானார். இவ்வாறு...
