Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

பொத்துவில் அறுகம்பேயில் போயா தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபர் கைது

editor
போயா விடுமுறை தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். புதன்கிழமை (05) அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றில் அவர்கள் சோதனையை பொத்துவில் அறுகம்பே சுற்றுலாப்...
உள்நாடுபிராந்தியம்

தாய்ப்பால் அருந்திவிட்டு தூங்கிய குழந்தை உயிரிழப்பு – யாழ்ப்பாணத்தில் சோகம்

editor
யாழ்ப்பாணத்தில் தாய்ப்பால் அருந்திய பின் விக்கல் ஏற்பட்ட நிலையில் மூன்று மாத குழந்தை உயிரிழந்துள்ளது. சுன்னாகம் பகுதியை சேர்ந்த தம்பதியினரின் மூன்று மாத குழந்தையே உயிரிழந்துள்ளது. குழந்தை தாய்ப்பால் அருந்திய பின்னர் விக்கல் எடுத்துள்ள...
உள்நாடுபிராந்தியம்

திரைப்பட பாணியில் பல மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் – முல்லைத்தீவில் பதிவான சம்பவம்

editor
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கற்பித்துவந்த ஆசிரியர் ஒருவர், சில மாணவர்களுடன் இணைந்து பல பாடசாலை மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதோடு, பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டுள்ளமை நிரூபிக்கப்பட்டதையடுத்து அவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்....
உள்நாடுபிராந்தியம்

வவுனியாவில் 25 வயதான இளம் குடும்பப் பெண் படுகொலை – மாயமான கணவன் பொலிஸில் குழந்தையுடன் சரண்

editor
வவுனியா, பூம்புகார் பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் இளம் குடும்பப் பெண் ஒருவரின் சடலத்தை நேற்று முன்தினம் (04) பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த பெண் அவரது கணவர் மற்றும் பெண் குழந்தையுடன் வீட்டில் இருந்துள்ளார்....
உள்நாடுபிராந்தியம்

மஹரகம பகுதியில் ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட 4 பேர் கைது

editor
மஹரகமப் பகுதியில், களனி பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 1.5 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் 680 கிராம் ‘ஐஸ்’ (ICE) போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக...
உள்நாடுபிராந்தியம்

சிலாபம், தெதுரு ஓயாவில் நீரில் மூழ்கி பலியானோர் 5 ஆக அதிகரிப்பு

editor
சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்று காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்தன. 10 பேர் கொண்ட குழுவொன்று கிரிபத்கொடையில் இருந்து சிலாபம் – முன்னேஸ்வரத்திற்கு இன்று (5)...
உள்நாடுபிராந்தியம்

கண்டி, பல்லேகலையில் தீப்பெட்டி தொழிற்சாலையில் தீப்பரவல்

editor
கண்டி பல்லேகலையில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. இந்த தீப்பரவலை கட்டுப்படுத்த கண்டி தீயணைப்பு படையின் 3 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்....
உள்நாடுபிராந்தியம்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

editor
முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவிபுரம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு தயாராக இருந்த கோடா, செப்பு சுருள், பீப்பாய்கள் என்பன இன்றைய தினம் (05) கைப்பற்றப்பட்டுள்ளன. பொலிஸ் விஷேட புலனாய்வு பிரிவினருக்கு...
உள்நாடுபிராந்தியம்

களனிக்கும் வனவாசலவுக்கும் இடையிலான ரயில் கடவையில் விபத்து – ரயில் சேவைகளுக்கும் பாதிப்பு

editor
களனிக்கும் வனவாசலவுக்கும் இடையிலான ரயில் கடவையில் கார் ஒன்று ரயில் மீது இன்று (05) மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து பொல்கஹவெல நோக்கி சென்ற ரயிலுடனே குறித்த கார் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில்...
உள்நாடுபிராந்தியம்

ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் பாடசாலையில் அதிபர் கைது

editor
அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர், ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் எப்பாவல, நல்லமுதாவ வீதியில் வைத்து கைது செய்யப்பட்ட...