Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

மூதூர் சந்தையில் சுகாதார சீர்கேடுகள் – சுகாதார அதிகாரிகளின் கடும் எச்சரிக்கை

editor
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதான பஸ் தரிப்பிட நிலையத்தில் பல ஆண்டுகளாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சந்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சந்தை பகுதியில் சுகாதார நெறிமுறைகள் கடுமையாக மீறப்பட்டு வருவதாக கிடைத்த தகவல்களைத்...
உள்நாடுபிராந்தியம்

மரண வீட்டுக்கு சென்ற முச்சக்கர வண்டி 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து!

editor
இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம்...
உள்நாடுபிராந்தியம்

தனது மகனை துப்பாக்கியால் சுட முயன்ற தந்தை ஆராச்சிக்கட்டுவ பொலிஸாரால் கைது

editor
தனது மகனை துப்பாக்கியால் சுட முயன்ற தந்தையை ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். கையில் துப்பாக்கியுடன் ஒருவர் இருப்பதாக ஆரச்சிகட்டுவ பொலிஸாருக்கு கிடைத்த தொலைபேசி அழைப்பிற்கு அமைய மேற்கொண்ட விசாரணையின் போது குறித்த நபர்...
உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனை பிரதான வீதியில் விபத்து – 05 பேர் காயம்

editor
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதான வீதியில் இன்று 12.10.2025 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் கிரான் பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். கல்முனை பகுதியில் இருந்து...
உள்நாடுபிராந்தியம்

நாரம்மல பகுதியில் விபத்தில் சிக்கிய லொறி – இருவர் பலி

editor
நாரம்மல, அலஹிடியாவ பகுதியில் இன்று (12) இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்தனர். லொறி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து தொலைபேசி கம்பத்தில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லொறியின் பின்புறத்தில்...
உள்நாடுபிராந்தியம்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இரத்தினபுரியில் வீட்டுத் திட்டம் மக்களிடம் கையளிப்பு!

editor
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் இரத்தினபுரி மாவட்டத்தின் வெலிகெபொல தல்கஸ்கந்த பிரதேசத்தில் கட்டப்பட்ட தம்மாவங்ச நாஹிமி கிராமம் நேற்றையதினம்(11) மக்களிடம் கையளிக்கப்பட்டது. மேற்படி நிகழ்வு இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் நகரப்புற அபிவிருத்தி,...
உள்நாடுபிராந்தியம்

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

editor
வத்தளை, மாபோல பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியிலுள்ள மூன்று மாடி கட்டிடத்தின், மேற்தளத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வந்த ஒருவரே, மின்சாரம் தாக்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் வத்தளை...
உள்நாடுபிராந்தியம்

புத்தளம் மேர்ஸியில் நடந்தது என்ன ? பொறுப்பற்ற சமூக ஊடக பதிவுகளுக்கான பதில்

editor
“மேர்ஸி கல்வி வளாகத்தில் ஒரு மாணவன் ஆசிரியரால் தாக்கப்பட்டார்” என்ற தலைப்பில் நேற்றைய தினத்தில் இருந்து (11-10-2025) ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்ற செய்தி தொடர்பான உண்மை நிலையை தெளிவு படுத்தும் நோக்கில் ஒரு பொறுப்பு...
உள்நாடுபிராந்தியம்

தீப்பிடித்து சாம்பலாகிய வீடு – கோரகல்லிமடுவில் சோகம்!

editor
குடிசை வீடொன்று தீப்பிடித்து சாம்பலாகிய சம்பவம் சனிக்கிழமை (11) மாலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் – சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு பிள்ளையார் கோயில் வீதியிலுள்ள வீடொன்று இவ்வாறு தீப்பிடித்து சாம்பலாகியுள்ளது. இந்த சம்பவம்...
உள்நாடுபிராந்தியம்

கிணற்றில் தவறி வீழ்ந்த பெண் பலி

editor
யாழ்ப்பாணம் – அராலி பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் நேற்று (11) கிணற்றில் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்தார். அராலி மேற்கு, வட்டுக்கோட்டையை சேர்ந்த 69 வயதுடைய பெண் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தார். குறித்த...