Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

மூதூர் பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பயனாளிகளை இணைத்துக் கொண்டமைக்காக கௌரவிப்பு

editor
சமூக பாதுகாப்பு சபையினால் நடாத்தப்பட்ட தேசிய விருது வழங்கும் நிகழ்வு திருகோணமலை ஜேக்கப் ஹோட்டலில் (16) நடைபெற்றது. இந் நிகழ்வில் எமது மூதூர் பிரதேச செயலகம் தேசிய மட்டத்தில் அதிக எண்ணிக்கையில் பயனாளிகளை இணைத்துக்...
உள்நாடுபிராந்தியம்

அம்பாறையில் 20 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் முட்டை

editor
அம்பாறை மாவட்டத்தில் வெள்ளை முட்டை ஒன்று 25 ரூபாய்க்கும், சிறிய வெள்ளை முட்டை ஒன்று 20 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெளிமாவட்டங்களில் இருந்து சிறிய வண்டிகள் மூலம் கொண்டுவரப்பட்ட முட்டைகள், குறிப்பாக காரைதீவு, கல்முனை...
உள்நாடுபிராந்தியம்

ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட பெண் – தவறி வீழ்ந்து உயிரிழந்த சோக சம்பவம்

editor
சாவகச்சேரியில் ரயிலில் இருந்து இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ரயில், சாவகச்சேரி – சங்கத்தானையை அடைந்ததும் மேற்படி...
உள்நாடுபிராந்தியம்

வாகரை மதுரங்கேணியில் இறந்த நிலையில் யானை மீட்பு!

editor
மட்டக்களப்பு மதுரங்கேணி குளத்திற்கு அருகாமையில் உள்ள வயல் காணியில் இறந்த நிலையில் யானை ஒன்றின் உடல் மீட்கப்பட் டுள்ளது. நீண்ட நாட்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் குறித்த யானையின் உடல் கூற்று பரிசோதனைக்காக...
உள்நாடுபிராந்தியம்

புத்தளம், வென்னப்புவ பகுதியில் பாடசாலை வேனுடன் மோதிய மோட்டார் சைக்கிள் – ஒருவர் பலி

editor
புத்தளம், வென்னப்புவை, கொரக கஸ் சந்தி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவை பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று வெள்ளிக்கிழமை (17) காலை 06.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார்...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறை பொலிஸார் அதிரடி – போக்குவரத்து சட்டங்களை மீறிய 17 மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

editor
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் தலைக்கவசம் அணியாமல், சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல், போதைப் பொருள், நீதிமன்ற பிடியாணை மற்றும் போக்குவரத்து சட்ட திட்டங்களை மீறிய குற்றச்சாட்டின் கீழ் சிலரை சம்மாந்துறை பொலிஸார் கைது...
உள்நாடுபிராந்தியம்

ஓட்டமாவடியில் போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மரக்கிளைகளை அகற்றும் வேலைத்திட்டம்

editor
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளிவாசல் வீதி, மீராவோடை பிரதான வீதி ஓரங்களில் காணப்பட்ட மரக்கிளைகளை வெட்டி அகற்றும் வேலைத்திட்டம் வியாழக்கிழமை (16) முன்னெடுக்கப்பட்டது. வாகனப் போக்குவரத்து மற்றும் பாதசாரிகளுக்கு...
உள்நாடுபிராந்தியம்

ஒரு நாள் விடுமுறை எடுத்த 7 வயது மாணவியை கொடூரமாக தாக்கிய பாடசாலை அதிபர்

editor
ஒரு நாள் பாடசாலைக்கு சமூகமளிக்காமையால் ஏற்பட்ட கோபத்தில், மாணவி ஒருவரை மரக் குச்சியால் தாக்கிய ஆனமடுவ கல்வி வலயத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபர் தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர். அதன்படி,...
உள்நாடுபிராந்தியம்

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

editor
புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 நபர்களையும் அம்பாறை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் ஊழல் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் இங்கினியாகல பொலிஸ்...
உள்நாடுபிராந்தியம்

தொட்டில் கயிற்றில் சிக்கி உயிரிழந்த பாடசாலை மாணவி

editor
தொட்டிலில் கயிற்றில் தொங்கிய நிலையில் மர்மமான முறையில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பாடசாலை மாணவியின் உடல் குறித்து பொகவந்தலாவ பொலிஸார் விரிவான விசாரணையைத் ஆரம்பித்துள்ளனர். பொகவந்தலாவ பொலிஸ் பிரிவின் பொகவந்தலாவ பகுதியில் அமைந்துள்ள பொகவந்தலாவ கிலானி...