Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

கல்முனையில் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு – அடுத்த சில தினங்களில் வழமைக்குத் திரும்பும்!

editor
கல்முனை மாநகர சபை எல்லையினுள் கடந்த இரு காலமாக நிலவி வருகின்ற திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த சில தினங்களில் திண்மக்கழிவகற்றல் சேவை வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்முனை மாநகர...
உள்நாடுபிராந்தியம்வீடியோ

வீடியோ | திருகோணமலைக்கு அவசர அவசரமாக சென்ற ஞானசார தேரர்

editor
திருகோணமலைப் பகுதியில் புத்தர் சிலை அகற்றப்பட்டமை மற்றும் கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் அமலாக்க நடவடிக்கை தொடர்பாக ஏற்பட்ட பதட்டங்களைத் தொடர்ந்து, பொது பல சேனா (BBS) அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார...
உள்நாடுபிராந்தியம்

கல்முனை பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினருக்கும் – ஆலய பரிபாலன சபையினருக்கும் இடையிலான விசேட கலந்துரையாடல்

editor
கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும் கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் நம்பிக்கையாளர் சபையினருக்கும், தரவை சித்தி விநாயகர் ஆலயம் மற்றும் கடற்கரை கண்ணகி அம்மன் ஆலய பரிபாலன சபையினருக்கும்...
உள்நாடுபிராந்தியம்

வெள்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட கணவன், மனைவி சடலமாக மீட்பு

editor
வெலிமடை, போரலந்த, கந்தேபுஹுல்ப்பொல பிரதேசத்தில் வௌ்ளத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மனைவியின் சடலம் முதலில் மீட்கப்பட்டது அதை தொடர்ந்து தற்போது கணவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது. நேற்று (17) மாலை வெலிமடைப் பிரதேச...
உள்நாடுபிராந்தியம்

22 வயதுடைய மனைவியைக் கொன்று விட்டு 25 வயதுடைய கணவன் தற்கொலைக்கு முயற்சி

editor
வாகரை, உரியன்கட்டு பிரதேசத்தில் திருமணமான இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் 22 வயதுடைய தட்டுமுனை பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார். நேற்று (17) மாலை மனைவி மற்றும் கணவனுக்கு இடையில்...
உள்நாடுபிராந்தியம்

மீடியாகொட துப்பாக்கிச் சூடு – காயமடைந்த பெண் பலி

editor
மீடியாகொட, கிரலகஹவெல சந்தியில் உணவகம் ஒன்றுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார். இன்று (17) இரவு இடம்பெற்ற இந்த துப்பாக்கிச் சூட்டில், உணவக உரிமையாளர் ஒருவரின் மனைவியே படுகாயமடைந்து...
உள்நாடுபிராந்தியம்

மூதூர் சந்தையை அசிங்கப்படுத்தும் வியாபாரிகள் – கவனக்குறைவாக உள்ள மூதூர் பிரதேச சபை

editor
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரதான பஸ் தரிப்பிடப் பகுதியை மையமாகக் கொண்டு, பல ஆண்டுகளாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நடைபெற்று வரும் வார சந்தை தற்போது கடுமையான சுகாதார பிரச்சினைகளுக்குள் தள்ளப்பட்டுள்ளது. சந்தை பகுதியில்...
உள்நாடுபிராந்தியம்

மீடியாகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு

editor
மீடியாகொட, கிரலகஹவெல சந்தியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த உணவகத்தின் உரிமையாளரான பெண் ஒருவர் தற்போது வைத்தியசா்லையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....
உள்நாடுபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூடு – பெண் ஒருவர் கைது

editor
கொட்டாஞ்சேனை பகுதியில் அண்மையில் ஆண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவின் 16ஆவது லேன் பகுதியில் கடந்த 7 ஆம் திகதி இந்தக்...
உள்நாடுபிராந்தியம்

வெளிநாட்டுப் பெண்ணுக்கு அதை காட்டிய நபர் சிக்கினார்

editor
திருக்கோவில் பிரதேசத்தில் வெளிநாட்டு யுவதி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றச்சாட்டுத் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடங்கிய குழுவினர் இன்று...