கல்முனையில் குப்பைப் பிரச்சினைக்கு தீர்வு – அடுத்த சில தினங்களில் வழமைக்குத் திரும்பும்!
கல்முனை மாநகர சபை எல்லையினுள் கடந்த இரு காலமாக நிலவி வருகின்ற திண்மக்கழிவகற்றல் பிரச்சினைக்கு தீர்வு எட்டப்பட்டுள்ளது. இதன்படி அடுத்த சில தினங்களில் திண்மக்கழிவகற்றல் சேவை வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்முனை மாநகர...
