Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

முக்கொலை சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு அதிகாரி கைது

editor
காலி, ஹினிதும, மகாபோதிவத்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இடம்பெற்ற முக்கொலை சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சரின் ஒருங்கிணைப்பு அதிகாரி ஒருவரை பொலிசார் இன்று (04) கைது செய்துள்ளனர். சந்தேக நபரிடம் தற்போது விசாரணை...
உள்நாடுபிராந்தியம்

ICST பல்கலைக்கழகத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்ட 77 வது சுதந்திர தின நிகழ்வு

editor
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77வது சுதந்திர தின நிகழ்வு புனானை சர்வதேச விஞ்ஞான மற்றும் தொழிழ்நுட்ப பல்கலைக்கழகத்தில் (ICST) பல்கலைக்கழக தவிசாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றது. இதன்போது, தேசியக்கொடி ஏற்றப்பட்டு தேசிய...
உள்நாடுபிராந்தியம்

மன்னார் வங்காலையில் மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழுவை திருப்பி அனுப்பிய மக்கள்

editor
மன்னார் வங்காலை கிராமத்தில் கடற்கரை பகுதியில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (04) மாலை கணிய மணல் ஆராய்ச்சிக்காக வருகை தந்த குழு ஒன்றை அக்கிராம மக்கள் அவ்விடத்தில் இருந்து வெளியேற்றி உள்ளனர். இன்றைய தினம்...
உள்நாடுபிராந்தியம்

77 வது சுதந்திர தின நிகழ்வும் விஷேட துஆ பிரார்த்தனையும்

editor
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 77வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு சுதந்திர தின விஷேட நிகழ்வு ‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணி திரள்வோம்’ என்ற தொனிப்பொருளில் கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இன்று...
உள்நாடுபிராந்தியம்

நுவரெலியாவில் வெகுவாக குறைந்து வரும் நீர்மட்டம்

editor
மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக நிலவி வரும் சீரான கால் மீ காரணமாக மத்திய மலைந அனைத்து நீர் தேக்கங்களின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. அதன்படி மவுசாகலை நீர்...
உள்நாடுபிராந்தியம்

கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன் பொலிஸில் சரண்

editor
கூரிய ஆயுதத்தால் தனது மனைவியைத் தாக்கி கொலை செய்த கணவர் இன்று (04) காலை நாவலப்பிட்டி பொலிஸில் சரணடைந்துள்ளார். நாவலப்பிட்டியில் உள்ள செம்ரோக் பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான கயானி...
உள்நாடுபிராந்தியம்

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வு

editor
‘தேசிய மறுமலர்ச்சிக்காக அனைவரும் அணிதிரள்வோம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினம் இன்று செவ்வாய்க்கிழமை(4) கொண்டாடப்படுகின்றது. அதற்கு அமைவாக சுதந்திர தின நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை (04) காலை மன்னார் மாவட்டச்...
உள்நாடுபிராந்தியம்

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வு

editor
இலங்கையின் 77 வது சுதந்திர தினமான இன்று (04) செவ்வாய்க்கிழமை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இஸ்லாமிய மத வழிபாடுகளும் பள்ளிவாசலில் முன்றலில் தேசியக் கொடியேற்று வைபவம் வெள்ளவத்தை ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது....
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டியில் காற்றாலை உடைந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதம்

editor
கற்பிட்டி கண்டக்குளி பிரதேசத்தில் காற்றாலை மின் உற்பத்தி செய்யும் கோபுரத்தின் ஒரு பகுதி (சிறகு) உடைந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதமடைந்துள்ளன. இந்த விபத்து நேற்று (02) பிற்பகல் இடம்பெற்றதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்....
உள்நாடுபிராந்தியம்

மன்னார் துப்பாக்கிச்சூடு சம்பவம் – மேலும் ஒருவர் கைது

editor
கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில்...