பாடசாலை மாணவன் மீது தாக்குதல் – மூவர் கைது
கேகாலை பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படும் மூன்று சந்தேக நபர்கள் நேற்று புதன்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளதாக கேகாலை பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் தெரியவருவதாவது, பாடசாலை மாணவன் ஒருவன்...