Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

மூதூர் இறால் குழி திருகோணமலை மட்டக்களப்பு பிரதான வீதி சேதம் – புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

editor
மூதூர் – இறால்குழி பிரதேசத்தின் ஊடாக செல்லும் திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதி கடந்த சில நாட்களாக ஏற்பட்ட கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கினால் முழுமையாக சேதமடைந்தது. இதனால் வாகன போக்குவரத்தும், அத்தியாவசிய தேவைகளின்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உலர் உணவுப் பொருட்கள் வழங்கிய ஜீவன் தொண்டமான் எம்.பி

editor
நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பீட்ரோ, லவ்வர்ஸ்லீப், சமர்ஹில், கந்தப்பளை, கொங்கோடியா, எஸ்கடையில், செஞ்சோன் உள்ளிட்ட தோட்டப் பகுதிகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களை இன்று (02) இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் மற்றும் பாராளுமன்ற...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகள் குறித்து கலந்துரையாட படகில் சென்ற ரிஷாட் எம்.பி

editor
திருகோணமலை மாவட்டம் மூதூரில் இயற்கை அனர்த்தத்தால் அவதிப்படும் மக்களுக்கு ஆறுதல் நிமிடமாக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்று (02) படகு மூலம் சென்று உலர்...
உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனையில் ஹெரொயினுடன் இளைஞன் கைது.

editor
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹாஜியார் வீதி, மீராவோடை எனும் முகவரியை சேர்ந்த 33 வயதுடைய இளைஞன் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் பொலிஸ்...
உள்நாடுபிராந்தியம்

கண்டியில் 50,719 பேர் பாதிப்பு – 131 பேர் பலி – 174க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை – 532 வீடுகள் முழுமையாக சேதம்

editor
நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக கண்டி மாவட்டம் வரலாறு காணாத பாதிப்புக்களை சந்தித்துள்ளது. 50, 719 நபர்களின் 532 வீடுகள் முற்றாகவும், 4,451 வீடுகள் பகுதி அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. கண்டி மாவட்ட இடர்...
உள்நாடுபிராந்தியம்

திருகோணமலையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor
திருகோணமலையில் இன்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. திருகோணமலையில் உள்ள சீன துறைமுக நகர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 5 ஆம் கட்டை...
உள்நாடுபிராந்தியம்

கிழக்குப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் மூலம் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு

editor
மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் நாட்டில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவு அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மனிதாபிமான நிவாரண உதவித்திட்டம் வழங்கும் மனிதநேயப் பணிக்காக நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்படுகின்ற வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. அந்தவகையில்...
அரசியல்பிராந்தியம்

பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்த ஆளுநர் மற்றும் பிரதி அமைச்சர்

editor
சீரற்ற காலநிலை காரணமாக இடம்பெயர்ந்த சமூகத்தின் குறைபாடுகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்காக, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சம்பா ஜானகி ராஜரத்ன மற்றும் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் ஆகியோர் நேற்றையதினம் (30) குருவிட்ட,...
உள்நாடுபிராந்தியம்

வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் 19800 ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிப்பு.

editor
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக வாழைச்சேனை கமநல சேவை பிரிவில் பத்தொன்பதாயிரத்தி எண்நூறு (19800) ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ள நீரினால் முற்று முழுதாக பாதிப்படைந்துள்ளதாக வாழைச்சேனை கமநல சேவை நிலைய கமநல...
உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை மாவட்டம் மூதூருக்கு விமானம் மூலம் சிறப்பு நிவாரண உதவிகள்.

editor
திருகோணமலை மாவட்டம், மூதூர் உள்ளிட்ட வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சிறப்பு நிவாரணப் பொருட்கள் இன்று (01) திங்கட்கிழமை பெல்–412 வகை ஹெலிகாப்டர் மூலம் கொண்டு வரப்பட்டது. சாதாரணமாக VVIP பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள இந்த...