கற்பிட்டி, தளவில வீதியில் வெள்ள நீரை அகற்றுமாறு போராட்டம்!
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக கற்பிட்டி, ஏத்தாளை பகுதியும் பாதிக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதியில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால், வீதியில் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன், அங்குள்ள மக்கள் அன்றாட தேவைகளை...
