Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேரின் சடலங்களை மீட்க உதவிய நாய் – அனைவரின் மனதையும் உலுக்கிய சம்பவம்

editor
மாத்தளை, பல்லேபொல பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அம்பொக்க கிராமத்தின் மலைத்தொடர் தற்போது மண்சரிவு அபாய நிலையில் காணப்படுகிறது. பெய்த கடும் மழையினால் இந்த அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேசிய கட்டிட...
உள்நாடுபிராந்தியம்

மீகஹகிவுலவில் மண்சரிவு – உயிரிழப்பு இல்லை

editor
மீகஹகிவுல பிரதேசத்தின் மொரஹெல போகஹபத்தன பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. குறித்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு மையங்களுக்குச் செல்லாத ஒரு சில குடும்பங்கள் தொடர்ந்து இங்கேயே...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

மன்னாரில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட அறுவைக்குண்டுக்கு நிவாரணம் வழங்கிய றிஷாட் எம்.பி

editor
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டம் நானாட்டான், அறுவைக்குண்டு பிரதேச மக்களுக்கான அத்தியாவசியம் பொருட்கள் அடங்கிய நிவாரணம் நேற்று (09) அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட்...
உள்நாடுபிராந்தியம்

மண்சரிவு அபாயம் – 70 குடும்பங்களைச் சேர்ந்த 311 பேர் வெளியேற்றம்

editor
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு அபாயம் காரணமாக, மஸ்கெலியா, மறே தோட்டத் தொழிற்சாலை பிரிவைச் சேர்ந்த 70 குடும்பங்களைச் சேர்ந்த 311 பேர் வெளியேற்றப்பட்டு, நல்லதன்னி தமிழ் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக...
உள்நாடுபிராந்தியம்

சாய்ந்தமருதில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 25,000 ரூபாய் நிவாரண உதவி

editor
அண்மையில் ஏற்பட்ட கனமழை மற்றும் திடீர் வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது பொலிவேரியன் எஹெட் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் குடும்பங்களுக்கு அரசாங்கம் வழங்கிய 25,000 ரூபாய் அவசர நிலை நிவாரண உதவித்தொகை இன்று (09) சாய்ந்தமருது...
உள்நாடுபிராந்தியம்

காரில் பயணித்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது

editor
பனாமுரே – மித்தெனியா வீதியின் லெல்லவல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இரண்டு நபர்களும் கார் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து...
உள்நாடுபிராந்தியம்

கணவனை போட்டுத் தள்ளிய மனைவி கைது – இலங்கையில் சம்பவம்

editor
மிஹிந்தலை, மஹகிரின்னேகம பகுதியில் கூர்மையற்ற ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த நபருக்கும் அவரது மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில், மனைவி மேற்கொண்ட தாக்குதல் காரணமாகவே இந்தக் கொலை...
உள்நாடுபிராந்தியம்

நுவரெலியாவிற்கான பல வீதிகள் வழமைக்கு

editor
நுவரெலியாவிற்குள் பிரவேசிக்கும் பல வீதிகள் வழமைக்குத் திரும்பியுள்ளதாக நுவரெலியா மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன் தெரிவித்துள்ளார். நுவரெலியா மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்....
உள்நாடுபிராந்தியம்

இரட்டை குழந்தைகளை பிரசவிக்க இருந்த மனைவி மண்சரிவில் சிக்கி உயிரிழந்து விட்டார் – கதறி அழும் கணவன்

editor
“நவம்பர் 26 ஆம் திகதி இரவு, எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் சாப்பிட்டுவிட்டு படுக்கைக்குச் சென்றோம். நானும், என் பேரனும் பேத்தியும் ஒரு அறையில் இருந்தோம். என் மகனும் என் மகனின் கர்ப்பிணி...
உள்நாடுபிராந்தியம்

நுவரெலியா, பூண்டுலோயா வீதியில் மண்மேடு அகற்றும் பணி தொடர்கிறது

editor
நுவரெலியா – பூண்டுலோயா பிரதான வீதியில் வாகன போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வருவதற்கான பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக குறித்த வீதியில் பல இடங்களில் மண்மேடுகள் சரிந்து...