Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

விபத்தில் சிக்கிய கார் – 28 வயதுடைய இளைஞன் பலி – மட்டக்களப்பில் சோகம்

editor
மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மயிலம்பாவெளி பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (24) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்றைய...
உள்நாடுபிராந்தியம்

துப்பாக்கி செயலிழந்ததால் கொலை முயற்சி தோல்வி – தெஹிவளையில் சுகாதார அதிகாரி தப்பினார்

editor
தெஹிவளை – எஸ்.டி.எஸ். ஜெயசிங்க மைதானத்துக்கு அருகில் சுகாதார அதிகாரி ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கி பிரயோகம் செய்வதற்கு முயற்சித்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதன்போது துப்பாக்கி செயலிழந்ததால் கொலை முயற்சி...
உள்நாடுபிராந்தியம்

பளளுவெவ முஸ்லீம் மஹா வித்தியாலயத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்ற வரலாறு பாடம்சார் கண்காட்சி

editor
கடந்த 2025.07.15 அன்று அநுராதபுர மாவட்டத்தின் கெக்கிராவ கல்வி வலயத்தில் காணப்படும் பளளுவெவ முஸ்லீம் பாடசாலையில் மிகச் சிறப்பாக நடைபெற்ற வரலாறு பாடம்சார் கண்காட்சி! பாடசாலையில் அதிபர் திரு. N.A.M. அஜ்மீர் அவர்களின் தலைமையில்,...
உள்நாடுபிராந்தியம்

ராஜகிரிய பகுதியில் குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

editor
ராஜகிரிய பகுதியில் சுமார் 12 மில்லியன் ரூபா மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பத்தரமுல்ல மதுவரித் திணைக்கள அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கப்பட்ட...
உள்நாடுபிராந்தியம்

கள்ள தொடர்பை பேணிய நபரால் பெண்ணொருவர் படுகொலை – சந்தேகநபர் பொலிஸில் சரண்

editor
நாவலப்பிட்டிய, இம்புல்பிட்டிய தோட்டத்திலுள்ள பாழடைந்த பங்களாவுக்குள் வைத்து பெண் ஒருவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர் கம்பளை பொலிஸில் நேற்று (22) சரணடைந்த நிலையில், மேலதிக விசாரணைக்காக நாவலப்பிட்டிய பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.  நாவலப்பிட்டிய,...
உள்நாடுபிராந்தியம்

சிலாபத்தில் காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவருடைய சடலம் மீட்பு!

editor
புத்தளம் – மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடுவா கடல் பகுதியில் நேற்று (22) சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கரையொதுங்கிய சடலம், சிலாபம் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை (19) கடலுக்குச்...
உள்நாடுபிராந்தியம்

நாரஹேன்பிட்டி தீ விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

editor
நாரஹேன்பிட்டி, 397 ஆவது தோட்டப பகுதியில் உள்ள வீடொன்றில் இன்று (23) அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தீ விபத்து ஏற்பட்ட வீட்டில் தீ விபத்தில் சிக்கி தீக்காயங்களுக்கு ஆளான ஒருவர்,...
உள்நாடுபிராந்தியம்

அம்பாறை பதியதலாவயில் காதலியை வெட்டிக் கொன்ற காதலன் தற்கொலை!

editor
அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் இன்று (23) காலை கொல்லப்பட்டுள்ளதுடன் கொலையாளி தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். உயிரிழந்தவர்கள் காதலர்கள் என்றும் காதலன் தனது காதலின் கழுத்தை அறுத்த...
உள்நாடுபிராந்தியம்

BBQ சுட்ட கோழி சாப்பிட்ட 19 பேர் வைத்தியசாலையில் – கிண்ணியாவில் சம்பவம்

editor
உணவு நஞ்சாதல் காரணமாக கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை வைத்தியசாலைக்கு நேரில் சென்று நகர சபையின் தலைவர் மஹ்தி அவர்கள் பார்வையிட்டார். அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இதுவரை 19 ஆக அதிகரித்துள்ளதோடு. அதில்...
உள்நாடுபிராந்தியம்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்தில் சிக்கியது – 16 பேர் காயம்

editor
பெலியத்த – வீரகெட்டிய வீதியில் பெலியத்த பகுதியில் இன்று (23) காலை 7.30 மணியளவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானது. விபத்தில் சுமார் 16 பாடசாலை...