Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

பாறை சரிந்து விழுந்தது – 6 குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் வெளியேற்றம்

editor
பாறை ஒன்று சரிந்து வந்ததன் காரணமாக, ஹல்துமுல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாலதோல பின்னலந்த பகுதியில் வசிக்கும் ஆறு குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர் இன்று (20) காலை அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். ஹல்துமுல்ல மாலதோல பின்னலந்த...
உள்நாடுபிராந்தியம்

புத்தளத்தில் நிவாரணக் கொடுப்பனவு கோரி ஆர்ப்பாட்டம்!

editor
நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 25 ஆயிரம் ரூபா நிவாரணக் கொடுப்பனவை கோரி புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஆயிரம் குடும்பங்கள் நேற்று வெள்ளிக்கிழமை (19) ஆர்ப்பாட்டத்தில்...
உள்நாடுபிராந்தியம்

யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் கோர விபத்து – பெண் ஒருவர் பலி

editor
யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் இன்று (20) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார். மூளாய் பகுதியைச் சேர்ந்த தாயும் மகளும் மோட்டார் சைக்கிளில் யாழ்ப்பாணம் நோக்கி சென்றுகொண்டிருந்த நிலையில், அவர்களுக்கு எதிர்திசையில்...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் ஐஸ் போதைப்பொருளுடன் ஐவர் கைது!

editor
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மலையடிக்கிராமம் 01 பகுதியில் உள்ள வீடு ஒன்றினை சுற்றிவளைத்து சோதனை செய்த போது 2,055 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து (05) சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார்...
உள்நாடுபிராந்தியம்

அத்திப்பட்டியாக மாறிவரும் புத்தளம், கரைத்தீவு சின்ன நாகவில்லு கிராமம் – 24 குடும்பங்கள் நிர்க்கதியான சோகம்

editor
கடந்த 27ம் திகதி ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் போது வெரும் 30 நிமிடங்களுக்குள் நீர் சின்ன நாகவில்லு கிராமத்திற்குள் புகுந்துள்ளது. அனைத்தையும் விட்டு விட்டு கையில் கிடைத்தை எடுத்துக் கொண்டு வெளியேறியிருக்கின்றனர் அந்த கிராமத்தை...
உள்நாடுபிராந்தியம்

வெள்ளத்தில் மூழ்கிய சோமாவதி, சுங்காவில வீதி

editor
சோமாவதி புனித பூமிக்குச் செல்லும் சுங்காவில பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால், அந்த வீதியூடான போக்குவரத்துக்கள் தொடர்ந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. நேற்று (18) நண்பகல் முதல் இந்த வீதியூடான போக்குவரத்து நடவடிக்கைகளை இடைநிறுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை...
உள்நாடுபிராந்தியம்

சம்மாந்துறையில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது!

editor
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை பௌஸ்மாவத்தை வீதியில் மலையார் வீதிக்கு திரும்பும் சந்தியில் ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று (18) வியாழக்கிழமை மாலை வேளையில் கல்முனை விசேட...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

மூதூர் பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான கண்ணி பாதீடு நிறைவேற்றம்

editor
திருகோணமலை மூதூர் பிரதேச சபையின் 2026ஆம் ஆண்டுக்கான கண்ணி பாதீடு, இன்றைய தினம் (18) வியாழக்கிழமை நடைபெற்ற சபைக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. மூதூர் பிரதேச சபையின் பாதீட்டு சபைக்கூட்டம், கௌரவ தவிசாளர் திருமதி செல்வரத்தினம் பிரகலாதன்...
உள்நாடுபிராந்தியம்

மினுவாங்கொடையில் பலத்த காற்று – விகாரை, பாடசாலை, 30க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம்

editor
மினுவாங்கொடை – ஹொரம்பெல்ல போதிபிஹிடுவல பிரதேசத்தில் இன்று (18) காலை 7.30 மணியளவில் வீசிய பலத்த காற்று காரணமாக அந்தப் பிரதேசத்திலுள்ள விகாரையொன்று, பாடசாலையொன்று மற்றும் 30க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த...
உள்நாடுபிராந்தியம்

பல நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன – நீர்மட்டம் குறித்து எச்சரிக்கை

editor
பெய்து வரும் மழையுடன் விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரந்தெம்பே நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே வான் பாய (நிரம்பி வழிய) ஆரம்பித்துள்ளதாக மஹாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ரந்தெம்பே நீர்த்தேக்கத்திலிருந்து மினிப்பே அணைக்கட்டு ஊடாக மஹாவலி...