Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

சட்ட விரோதமாக கொண்டு வரப்பட்ட தேக்கமரப் பலகைகளையும், பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் கைப்பற்றிய பொலிஸார்

editor
சம்மாந்துறை பொலிஸார் சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட தேக்கமரப் பலகைகளையும், அவற்றை ஏற்றி வந்த வாகனத்தையும் கைப்பற்றியுள்ளனர். இச்சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகைதீன் மாவத்தை பகுதியில் நேற்று முன்தினம் (13) வியாழக்கிழமை நடைபெறவுள்ளது....
உள்நாடுபிராந்தியம்

மூதூரில் இரண்டு பெண்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் – 15 வயது பேத்தி கைது

editor
மூதூர் – தஹாநகரில் இரண்டு பெண்களையும் அவர்களின் 15 வயது பேத்தியே வெட்டிக் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட இரண்டு பெண்களும், ஏனைய இரண்டு பேரக்குழந்தைகளை நன்றாக நடத்துவதாகக் கூறி, இந்தக் கொலையைச்...
உள்நாடுபிராந்தியம்

மருதானையில் சைக்கிள் ஒன்று காருடன் மோதி விபத்து – ஒருவர் பலி

editor
கொழும்பு – மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டார்லி வீதியில் நேற்று வியாழக்கிழமை (13) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர். சைக்கிள் ஒன்று எதிர்த்திசையில் பயணித்த காருடன் மோதியதில்...
உள்நாடுபிராந்தியம்

மூதூரில் இரண்டு பெண்கள் வெட்டிக் கொலை

editor
மூதூர் – தஹாநகரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 68 மற்றும் 74 வயதுடைய இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார்...
உள்நாடுபிராந்தியம்

வெலிவேரிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

editor
வெலிவேரிய அரலியகஸ்தெக சந்தி பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (13) இரவு 9 மணியளவில் இந்த...
உள்நாடுபிராந்தியம்

பிராந்திய நலனில் சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்கள் முன்னின்று செயற்படும்! – டாக்டர் சனூஸ் காரியப்பர்

editor
சாய்ந்தமருது மாளிகைக்காடு பிராந்தியத்துக்குள் கடந்த காலங்களில் பள்ளிவாசல் நிர்வாகங்கள் செயற்பட்டதை அடிப்படையாக வைத்து காலத்துக்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செய்து தங்களது புதிய அணி பணியாற்றும் என சாய்ந்தமருது, மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் தலைவர்...
உள்நாடுபிராந்தியம்

தேங்காய் திருடச் சென்ற இளைஞன் மீது துப்பாக்கிச் சூடு

editor
குருணாகல் – வீரம்புகெதர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உஹுமீய பகுதியில் வீடொன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இளைஞன் ஒருவன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் புதன்கிழமை (12) இடம்பெற்றுள்ளது. குருணாகல் வாரியபொல...
உள்நாடுபிராந்தியம்

யானை தாக்கியதில் ஒருவர் பலி

editor
தியபெதூம – திக்கல்பிட்டிய பிரதேசத்தில் காட்டு யானை தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த தாக்குதல் சம்பவம் நேற்றைய தினம் (12) இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் மேலும் தெரியவருவதாகவது, உயிரிழந்த நபர் மகளின் வீட்டில்...
உள்நாடுபிராந்தியம்

வீரமுனையில் 19 ஆயிரத்தி 500 மில்லி லீற்றர் கசிப்புடன் இருவர் கைது!

editor
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலவக்கரை வீதியில் அமைந்துள்ளது வீட்டில் கசிப்புடன் இருவர் நேற்று (12) புதன்கிழமை நண்பகல் 12.30 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் நிலைய ஊழல் ஒழிப்பு பிரிவினர் இருவரை கைது...
உள்நாடுபிராந்தியம்

15 ஏக்கர் வேளாண்மையை சேதப்படுத்திய காட்டு யானைகள்!

editor
அம்பாரை மாவட்டம், சாய்ந்தமருது கமநலச் சேவைகள் மத்திய நிலையத்தின் கீழ் உள்ள குடாக்கள்ளி மேற்கு கண்டத்தில் அறுவடைக்கு தயராக இருந்த சுமார் 15 ஏக்கர் வேளாண்மைகளை காட்டு யானைகள் நாசமாக்கியுள்ளன. நேற்று (12) புதன்கிழமை...