Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் – கைதானவர்கள் பிணையில் விடுவிப்பு

editor
தையிட்டி விகாரைக்கு எதிராக இன்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்றைய தினம் மல்லாகம் பதில் நீதவான் காயத்திரி அகிலன்...
உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை – வெருகல் பகுதியில் இன்று வெள்ளநீர் உட்புகுந்தது

editor
திருகோணமலை – வெருகல் பகுதியில் இன்று (21) அதிகாலை வெள்ளநீர் உட்புகுந்ததில் மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் உறவினர்கள் வீடுகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் மூன்று வீடுகள் வெள்ளத்தின் மூழ்கியுள்ளன. அண்மையில் மலைநாட்டில் பதிவாகிய அதிக...
உள்நாடுபிராந்தியம்

சட்டவிரோத மதுபானத்தை பெக்கெட்டுகளில் அடைத்து பேருந்து ஊழியர்களுக்கு விற்பனை -19 வயது கர்ப்பிணிப் பெண் கைது

editor
சட்டவிரோத மதுபானத்தை பெக்கெட்டுகளில் அடைத்து, தூர இடங்களுக்குச் செல்லும் பேருந்து ஊழியர்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட கர்ப்பிணிப் பெண் ஒருவரை வென்னப்புவ பொலிஸ் அதிகாரிகள் கைது செய்துள்ளனர். வென்னப்புவ, வைக்கால பிரதேசத்தைச் சேர்ந்த...
உள்நாடுபிராந்தியம்

வீட்டை உடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன் – சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக பலி

editor
யாழ்ப்பாணத்தில் வீடொன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த சிறுவன் ஒருவர், சுவர் இடிந்து விழுந்ததில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முல்லைத்தீவு, விசுவமடுவைச் சேர்ந்த 17 வயதுடைய ரவிச்சந்திரன் டிலக்சன் என்ற சிறுவனே...
உள்நாடுபிராந்தியம்

நீர் நிரம்பிய குழிக்குள் விழுந்து 2 வயது குழந்தை பலி

editor
அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகம பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில், நீர் நிரம்பியிருந்த குழியொன்றில் விழுந்து ஆண் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது. நேற்று (20) காலை வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....
பிராந்தியம்

சம்மாந்துறையில் தரமற்ற ஐஸ்கிரீம் விற்பனை மோசடி கண்டுபிடிப்பு

editor
சம்மாந்துறை பிரதேச செயலாளர் முகம்மது ஹனீபாவின் வேண்டுகோளுக்கிணங்கவும், சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் நௌஷாத் முஸ்தபாவின் வழிகாட்டலின் கீழும், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபா பெறுமதியான விசேட நத்தார் பொதிகள் விநியோகிக்கப்படும்...
உள்நாடுபிராந்தியம்

சகல நிவாரணப் பணிகளில் இருந்தும் தற்காலிகமாக விலகும் கற்பிட்டி பிரதேச கிராம மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்!

editor
புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேச செயலகத்தின் கீழ் கடமையாற்றும் அனைத்து கிராம உத்தியோகத்தர்களும், பொருளாதார அபிவிருத்தி உத்தியோக்தர்களும் நேற்று (19) வெள்ளிக்கிழமை முதல் அனர்த்த நிவாரண சேவைகளில் இருந்து மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக...
உள்நாடுபிராந்தியம்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது லொறி மோதி கோர விபத்து – ஒருவர் பலி – மற்றொருவர் கடும் காயம்

editor
கொட்டகலை, பத்தனை சந்தியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ் மீது லொறி மோதி ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றொருவர் கடும் காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் திம்புள்ள – பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட...
உள்நாடுபிராந்தியம்

கற்பிட்டி, ஆலங்குடாவில் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் மீது தாக்குதல்

editor
புத்தளம் மாவட்டத்தின் கற்பிட்டி பிரதேச செயலகத்திற்குற்பட்ட ஆலங்குடா கிராம சேவகர் பிரிவில் கடமையாற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை (18) இரவு இருவரால் தாக்கப்பட்டு, புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட...
உள்நாடுபிராந்தியம்

அனர்த்தம் காரணமாக தடைப்பட்ட திருகோணமலை கொழும்பு புகையிரத சேவை மீண்டும் ஆரம்பம்

editor
அனர்த்தம் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – திருகோணமலை – கொழும்பு புகையிரத சேவை 20.12.2025 முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மன்னம்பிட்டி புகையிரத பாதையில் நடைபெற்று வரும் திருத்தப் பணிகள் முழுமையாக...