Category : பிராந்தியம்

உள்நாடுபிராந்தியம்

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டத்தில் இறங்கிய யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்

editor
தையிட்டி விகாரைக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலை முன்பாக போராட்டத்தினை முன்னெடுத்தனர். “தையிட்டி எங்கள் சொத்து – எங்கள் காணிகளை அபகரிக்காதே” என பிரதானமாக கோஷங்களை எழுப்பிய மாணவர்கள் விகாரையை அகற்ற கோரினர்....
உள்நாடுபிராந்தியம்

நுகேகொடையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் வைத்தியசாலையில்

editor
நுகேகொடை – கொஹூவல பகுதியில் இன்று (22) இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். நுகேகொடை சந்தியில் இருந்து கொஹூவல நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்தவர்களை இலக்கு வைத்து, மோட்டார் சைக்கிளில்...
அரசியல்உள்நாடுபிராந்தியம்

திருகோணமலை பிரதான சந்தைகள், பேருந்து நிலையப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல்

editor
திருகோணமலை பிரதான சந்தைகள் மற்றும் பேருந்து நிலையப் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் திருகோணமலை பிரதான மீன் சந்தை, பிரதான காய்கறி சந்தை மற்றும் மத்திய பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் தற்போது நிலவி வரும்...
உள்நாடுபிராந்தியம்

சட்டவிரோத மின் வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழப்பு – ஒருவர் கைது

editor
அநுராதபுரம், மரதன்கடவல பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கவைத்து காட்டுயானை ஒன்றினை கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை மரதன்கடவல பொலிஸார் கைதுசெய்துள்ளனர். நேற்று (21) மரதன்கடவல பொலிஸ் பிரிவின் பெரியகுளம இட்டிகட்டிய பகுதியில்...
உள்நாடுபிராந்தியம்

அம்பாறையில் இறந்த நிலையில் கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்

editor
அம்பாறை மாவட்டம் மருதமுனை -கல்முனை இடைப்பட்ட பகுதிகளில் இரண்டு பெரிய கடல் ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. கடற்கரைக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இன்று (22) மதியம் உயிரிழந்த நிலையில் ஆமைகள் கரை ஒதுங்கியுள்ளதை...
உள்நாடுபிராந்தியம்

கூரிய ஆயுதத்தால் தாக்கி 19 வயதான இளைஞன் கொலை – வவுனியாவில் சோகம்

editor
வவுனியா – செட்டிகுளம் – வீரபுரம் பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையினால் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்தவர் வவுனியா,...
உள்நாடுபிராந்தியம்

அம்பலாங்கொடை நகரில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

editor
அம்பலாங்கொடை நகரிலுள்ள வர்த்தக நிலையமொன்றின் முகாமையாளர் மீது இன்று (22) காலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை...
உள்நாடுபிராந்தியம்

முச்சக்கரவண்டி விபத்தில் சிக்கியது – தாயும் மகனும் பலி

editor
விபத்தில் சிக்கிய ஒருவரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று, அநுராதபுரம் – பாதெனிய பிரதான வீதியின் கல்கமுவ, குருந்தன்குளம் பகுதியில் இன்று (21) பகல் விபத்துக்குள்ளாகியுள்ளது. கல்கமுவ வைத்தியசாலைக்குச் சென்றுகொண்டிருந்த குறித்த...
உள்நாடுபிராந்தியம்

மூதூர் நீலாபொல பகுதியின் ஆனைக்கட்டு ஊடாக மீண்டும் வெள்ள நீர் பரவல் – தாழ்நிலை மக்கள் அவதானம்

editor
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நீலாபொல பிரதேசத்தில் தற்போது வெள்ள நீர் வேகமாக பரவி வருகின்றது. இதற்கு முன்னர் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக உடைப்பெடுத்த நீலாபொல அனைக்கட்டு ஊடாகவே தற்பொழுது நீர் அதிக வேகத்தில்...
உள்நாடுபிராந்தியம்

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் – கைதானவர்கள் பிணையில் விடுவிப்பு

editor
தையிட்டி விகாரைக்கு எதிராக இன்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்றைய தினம் மல்லாகம் பதில் நீதவான் காயத்திரி அகிலன்...